1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

உலகம்
16 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

16 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

    அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.   விடுதி ஊழியரை கொலை செய்த வழக்கில் அந்தோணி டேரல், காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் கார்லோஸ் மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த

சினிமா
அரிய வகை லார் கிப்பான் குரங்குகள் விவகாரம்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

அரிய வகை லார் கிப்பான் குரங்குகள் விவகாரம்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

    ஈரோட்டில் அரிய வகையைச் சேர்ந்த லார் கிப்பான் குரங்குகளை வளர்த்து வந்ததாகக் கூறப்படும் கேசவநாதன் என்பவர் மீது வனத்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   வனத்துறை அலுவலகத்தில் ஆஜரான கேசவநாதனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குரங்குகளை உரிய காலத்தில் பதிவு செய்யாதது

அரசியல்
முருகன் குறித்து அவதூறு பதிவு: தவெக நிர்வாகி மீது சைபர் கிரைம் வழக்கு!

முருகன் குறித்து அவதூறு பதிவு: தவெக நிர்வாகி மீது சைபர் கிரைம் வழக்கு!

    தமிழ் கடவுள் முருகன் குறித்து எக்ஸ் தளத்தில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவிட்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மைக்கல் என்பவர் மீது திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   மத உணர்வுகளை புண்படுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவர் பதிவிட்டதாக

தமிழகம்
MTC பேருந்தில் நூதன திருட்டு: கவனத்தை திசைதிருப்பி 2 செல்போன்கள் அபேஸ்!

MTC பேருந்தில் நூதன திருட்டு: கவனத்தை திசைதிருப்பி 2 செல்போன்கள் அபேஸ்!

    சென்னையில் MTC பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசைதிருப்பி, அவரது பையை பிளேடால் கிழித்து இரண்டு செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பேருந்தில் பயணம் செய்தபோது முதியவர் ஒருவர் தொடர்ந்து பேச்சு கொடுத்ததாகவும், இதனால் தனது கவனம் திசைதிருப்பப்பட்ட நேரத்தில்

தமிழகம்
மனைவி குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டு: விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற லாரி ஓட்டுநர்!

மனைவி குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டு: விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற லாரி ஓட்டுநர்!

    கரூர் அருகே லாரி ஓட்டுநர் ராஜலிங்கம் (28), தனது மனைவி தனலட்சுமிக்கும் தவெக நிர்வாகி முத்துசாமிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக குற்றம்சாட்டி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதற்கு முன்பாக அவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், தனது மனைவியும்

தமிழகம்
சாதிப் பெயரைக் கூறி தாக்கியதாக புகார்: தூத்துக்குடியில் 4 பேர் கைது!

சாதிப் பெயரைக் கூறி தாக்கியதாக புகார்: தூத்துக்குடியில் 4 பேர் கைது!

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சண்முகராஜ் (20) என்பவரை சாதிப் பெயரை குறிப்பிட்டு தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   இதேபோல், கோவில்பட்டி அருகே விவசாயத் தொழிலாளி விக்னேஷ் (26) என்பவரை கல்லால் தாக்கி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட

இந்தியா
உத்தரகாண்டில் சுரங்கத்துக்குள் புகுந்த வெள்ளம்: 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் சுரங்கத்துக்குள் புகுந்த வெள்ளம்: 7 பேர் உயிரிழப்பு!

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி அருகே நீர்மின் திட்டத்திற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுரங்கத்திற்குள் திடீரென வெள்ளநீர் புகுந்து பெருக்கெடுத்துள்ளது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர்

அரசியல்
“வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பதவி விலகி தேர்தலை சந்திக்கட்டும்” – திண்டுக்கல் சீனிவாசன்!

“வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பதவி விலகி தேர்தலை சந்திக்கட்டும்” – திண்டுக்கல் சீனிவாசன்!

    எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் என அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.   அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தால் அதிமுக கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என

சமையல்
ஓணம் ஸ்பெஷல் அவியல்: பாரம்பரிய சுவையில் எளிய செய்முறை!

ஓணம் ஸ்பெஷல் அவியல்: பாரம்பரிய சுவையில் எளிய செய்முறை!

    ஓணம் பண்டிகையின் முக்கியமான பாரம்பரிய உணவுகளில் ஒன்றான அவியலை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம். இதற்கு சௌசௌ, உருளைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், வாழைக்காய் மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.   நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின்னர் தேங்காய்

லைப் ஸ்டைல்
தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது ஏன் நல்லது?

தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது ஏன் நல்லது?

    பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தோலை நீக்கி சாப்பிடுவது பலரது உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றுள்ளது. ஊறவைத்த பாதாம் மென்மையாக இருப்பதால் சாப்பிடவும் எளிதாக இருக்கும்.   பாதாமில் வைட்டமின் E, மெக்னீசியம், நல்ல கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.