1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

உலகம்
10 மாத பெண் குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்..!!

10 மாத பெண் குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்..!!

கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அருண் ஆபிரகாம்-ஷெரின் தம்பதியினரின் 10 மாத மகள் ஆலின், கடந்த 5ஆம் தேதி கார் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். மனம் தளராத பெற்றோர், ஆலினின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். கொச்சியில் நடந்த அறுவை சிகிச்சையில் சிறுநீரகங்கள், கல்லீரல், இதய

தமிழகம்
தூத்துக்குடி-கன்னியாகுமரி வரை புதிய 4 வழிச்சாலை திட்டம்..!!

தூத்துக்குடி-கன்னியாகுமரி வரை புதிய 4 வழிச்சாலை திட்டம்..!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, சென்னை-தூத்துக்குடி (NH-32) 4 வழிச்சாலை திட்டம் தற்போது கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி (NH-32) TTK சாலை என அழைக்கப்படும் இத்திட்டம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுமார் 106.9 கி.மீ. தொலைவில்

உலகம்
AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே பொருத்தமான இடம்’.. அன்டோனியோ குட்டரெஸ்..!!

AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே பொருத்தமான இடம்’.. அன்டோனியோ குட்டரெஸ்..!!

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. மாநாடு மற்றும் கண்காட்சிக்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது, “ஏஐ முழு உலகிற்கும்

உலகம்
வங்கிக் கணக்குகள் முடக்கம்.. புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல்..!!

வங்கிக் கணக்குகள் முடக்கம்.. புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல்..!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நிதி மோசடியில் ஈடுபட்ட 8,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் தொடர் சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விரைவில்

உலகம்
கார் மீது பெயர்ப் பலகை விழுந்த விபத்தில் ஒருவர் பலி..!!

கார் மீது பெயர்ப் பலகை விழுந்த விபத்தில் ஒருவர் பலி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பெயர்ப் பலகை கம்பம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 500 அடி உயர கம்பத்தை பொருத்தும்போது கிரோனோடு இணைக்கப்பட்டிருந்த ரோப் அறுந்து, கார் மீது விழுந்ததில் சமாஜ்வாதி கட்சியின் உள்ளூர் பிரமுகரான பகதூர்

அரசியல்
விஜய்க்கு கொள்கை எதுவும் உள்ளதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி..!!

விஜய்க்கு கொள்கை எதுவும் உள்ளதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி..!!

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கொள்கைகளை வெறும் காகிதத்தில் மட்டும் எழுதி வைத்தால் போதாது என்றும், "எங்களுக்கு இதுதான் கொள்கை, அதற்கு மாறாக பாஜக செயல்படுகிறது" என்று விஜய் வெளிப்படையாக கூறினால் அதை

ஆன்மிகம்
நினைத்ததெல்லாம் நடக்கும் குலதெய்வ வழிபாடு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!!

நினைத்ததெல்லாம் நடக்கும் குலதெய்வ வழிபாடு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!!

  குலதெய்வத்தின் மகிமை பற்றி பலருக்கும் தெரியும் ஒரு சிலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். இந்நிலையில் இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு கொடுத்தால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா. ஆம் வெல்லம் வாங்கி குலதெய்வ கோவிலுக்கு கொடுத்தால் நன்மை நடக்கும். குலதெய்வ கோவிலுக்கு

ஆன்மிகம்
இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

  இந்த நவீன காலகட்டத்தில் பணக்கஷ்டம் என்பது பெரும்பாலும் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையை ஆன்மீக ரீதியாக இந்த ஒரு பொருள் மட்டும் பூஜை அறையில் வைத்தால் சரி செய்ய முடியும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பொதுவாக நாம்

ஆன்மிகம்
மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!மாசி அமாவாசை தினத்தில் பச்சைக் கற்பூரம், ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் மூன்றையும் எடுத்து மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்துவிட வேண்டும். மறுநாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். பச்சைக்

ஆன்மிகம்
ஆண்களே, உங்கள் ரேகையை வைத்து வருங்கால மனைவியை எப்படி கணிப்பது?…. இதோ..!!

ஆண்களே, உங்கள் ரேகையை வைத்து வருங்கால மனைவியை எப்படி கணிப்பது?…. இதோ..!!

இதயரேகைப்படி வாழ்க்கைத்துணை எப்படி அமையும்? ஒருவரின் வாழ்க்கை தொடர்பில் கைரேகை சாஸ்திரத்தை நன்கு கற்ற ஒருவரால் தான் கணிப்பிட முடியும் . ஒருவரின் குணாதிசயங்கள், உடல்நலம், திருமணம் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விடயங்களையும் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் கையில் உள்ள ஒவ்வொரு ரேகையும் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்கால