கழிவுநீர் தொட்டி அமைக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு: தொழிலாளர் உயிரிழப்பு!
சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பள்ளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் பூமிநாதன் (37), மண்ணில் புதைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு




