1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
கழிவுநீர் தொட்டி அமைக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு: தொழிலாளர் உயிரிழப்பு!

கழிவுநீர் தொட்டி அமைக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு: தொழிலாளர் உயிரிழப்பு!

    சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.   அப்போது பள்ளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் பூமிநாதன் (37), மண்ணில் புதைந்தார்.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு

தமிழகம்
பிரவீன்குமார் கொலை: “குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – நீலம் பண்பாட்டு மையம்!

பிரவீன்குமார் கொலை: “குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – நீலம் பண்பாட்டு மையம்!

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.   இச்சம்பவத்தை ஆணவக் கொலை எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க

அரசியல்
“சென்னை என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; அது ஒரு உணர்வு” – அண்ணாமலை!

“சென்னை என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; அது ஒரு உணர்வு” – அண்ணாமலை!

    சென்னை தினத்தை முன்னிட்டு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.   வரலாறு, பாரம்பரியம், நவீனம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னை, தன்னை நம்பி வருபவர்களையும் தன்னுடையவர்களாக ஏற்றுக்கொள்ளும் தனிச்சிறப்பு கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.   “சென்னை என்பது ஒரு பெயர்

அரசியல்
“கனிமொழியிடம் 26 வாகனங்கள்” – அதிமுக விமர்சனம்!

“கனிமொழியிடம் 26 வாகனங்கள்” – அதிமுக விமர்சனம்!

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ கனிமொழியிடம் 14 வாகனங்களும், அவரது கணவரிடம் 12 வாகனங்களும் என மொத்தம் 26 வாகனங்கள் இருப்பதாக அதிமுக விமர்சித்துள்ளது.   தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைச் சுட்டிக்காட்டி

இந்தியா
இளம்பெண் மர்ம மரணம்: கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகம்!

இளம்பெண் மர்ம மரணம்: கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகம்!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிர்வார் அருகே ஹொக்ரானி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் அஸ்வினி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அஸ்வினி, பின்னர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை

தமிழகம்
திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் உயர்வு!

திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் உயர்வு!

    திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான திருமணக் கடன் தொகையை உயர்த்துவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.   சட்டப்பேரவையில் (ஆக.21) புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், முதுநிலை திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் திருமணக் கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

தமிழகம்
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   இன்று மாலை எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியதில், அதில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.   இந்த

தமிழகம்
காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

    சென்னை கேளம்பாக்கம் அருகே காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் பிரவீன்குமார் (23) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த பிரவீன்குமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை

லைப் ஸ்டைல்
LPG சிலிண்டர் e-KYC: நாளையுடன் அவகாசம் முடிவா?

LPG சிலிண்டர் e-KYC: நாளையுடன் அவகாசம் முடிவா?

    LPG சிலிண்டர்களுக்கான e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் (ஆக.23) முடிவடைவதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   e-KYC நடைமுறையை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடர்பான சலுகைகள் பாதிக்கப்படலாம் என்றும், வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலைக்கு பதிலாக அதிக கட்டணம்

இந்தியா
ஒரே பெண்ணை காதலித்த விவகாரம்: ரவுடி நடுரோட்டில் கொலை!

ஒரே பெண்ணை காதலித்த விவகாரம்: ரவுடி நடுரோட்டில் கொலை!

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரே பெண்ணை காதலித்த விவகாரத்தில் இரு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.   சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கெளரவ் பங்கஜ், கெளரவ் ரம்பாவ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   அப்போது ஏற்பட்ட