1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சூட்கேஸ் வழக்கு: ஒடிசா தம்பதி கைது!

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சூட்கேஸ் வழக்கு: ஒடிசா தம்பதி கைது!

    தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.   அவர்களுடன் தங்கியிருந்த ஹையத்துன் நிஷா என்ற பெண் கொலை செய்யப்பட்டு, உடலைத் துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் எடுத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில்

அரசியல்
2029 தேர்தலில் தவெக – இந்தியா கூட்டணி? அமைச்சர் கூறியதால் பரபரப்பு!

2029 தேர்தலில் தவெக – இந்தியா கூட்டணி? அமைச்சர் கூறியதால் பரபரப்பு!

    2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ‘இந்தியா’ கூட்டணியில் இணையும் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.   மேலும், இந்தியா கூட்டணியில் திமுக தொடருமா, இல்லையா என்பது குறித்து திமுக தலைமையே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.   அமைச்சரின் இந்தக்

அரசியல்
திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு!

திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இனி 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாக அமைப்பு மாற்றப்பட உள்ளது.   மேலும், மாவட்டச்

அரசியல்
இடதுசாரிகளை அடையாளம் காண சுற்றறிக்கை? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

இடதுசாரிகளை அடையாளம் காண சுற்றறிக்கை? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் கிராமங்களில் உள்ள இடதுசாரிகளை அடையாளம் கண்டு தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக எழுந்த புகார் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.   இந்த சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் வட்டாட்சியரால் அனுப்பப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து உரிய விசாரணை

அரசியல்
மாணவர் போராட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!

மாணவர் போராட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!

    இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.   மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தமிழக தலைமைச் செயலரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்

அரசியல்
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஆக.22) சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.   இந்த முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக

இந்தியா
செல்போன் உற்பத்திக்கு ரூ.62,500 கோடி திட்டம்! 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு!

செல்போன் உற்பத்திக்கு ரூ.62,500 கோடி திட்டம்! 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு!

    இந்தியாவில் செல்போன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், ரூ.62,500 கோடி மதிப்பிலான புதிய உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டில் சுமார் ரூ.39 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   மேலும்,

தமிழகம்
அரசு பேருந்தில் பயணி தற்கொலை! நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!

அரசு பேருந்தில் பயணி தற்கொலை! நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!

    ஊட்டியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த ஷாஜி கிருஷ்ணன் (60) என்பவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நெல்லை கங்கைகொண்டான் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, படுக்கைக்கு ஏறும் இரும்புக் கம்பியில் அவர் தூக்கில் தொங்கிய

இந்தியா
ஓசூர் வழியாக கடத்தப்பட்ட ரூ.10.3 கோடி ரொக்கம் பறிமுதல்!

ஓசூர் வழியாக கடத்தப்பட்ட ரூ.10.3 கோடி ரொக்கம் பறிமுதல்!

    பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தமிழ்நாட்டிற்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினரும் போலீசாரும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர்.   கேரள பதிவு எண் கொண்ட காரை பெங்களூரு–ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி சோதனை செய்தபோது இந்தப் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.

தமிழகம்
தங்க மோதிர திட்ட டெண்டர்: ஜாய் ஆலுக்காஸுக்கு 70%, கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு 30%!

தங்க மோதிர திட்ட டெண்டர்: ஜாய் ஆலுக்காஸுக்கு 70%, கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு 30%!

    தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கான டெண்டரில் மொத்தம் 11 நிறுவனங்கள் பங்கேற்றதாக அரசு தெரிவித்துள்ளது.   ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, BIS தரமுத்திரை உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்கு ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு பைசா என