தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சூட்கேஸ் வழக்கு: ஒடிசா தம்பதி கைது!
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுடன் தங்கியிருந்த ஹையத்துன் நிஷா என்ற பெண் கொலை செய்யப்பட்டு, உடலைத் துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் எடுத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில்




