1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
மேம்பாலத்தில் செல்ஃபி எடுத்த பெண்ணிடம் தகராறு: 3 பேர் கைது!

மேம்பாலத்தில் செல்ஃபி எடுத்த பெண்ணிடம் தகராறு: 3 பேர் கைது!

    சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் காரில் வீடு திரும்பியுள்ளார்.   டான்சி நகர் மேம்பாலத்தில் அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அந்தப் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   “எங்களை

தமிழகம்
லாரி மோதி கார் கவிழ்ந்த விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

லாரி மோதி கார் கவிழ்ந்த விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

    கிருஷ்ணகிரி பர்கூர் பொறியியல் கல்லூரி மேம்பாலத்தில் கார் மீது லாரி மோதியதில், கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.   இந்த விபத்தில் காரில் பயணித்த திருப்பதி, அசோக்குமார் ஆகிய 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், அவர்களுடன் பயணித்த 3 நண்பர்கள் படுகாயமடைந்தனர்.   காயமடைந்தவர்கள்

அரசியல்
“இன்னும் 2 ஆண்டுகளில் திமுக அரசியலை விட்டு விலகும்” – அமைச்சர் நிர்மல் குமார்!

“இன்னும் 2 ஆண்டுகளில் திமுக அரசியலை விட்டு விலகும்” – அமைச்சர் நிர்மல் குமார்!

    மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.   “தீய சக்தியான திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்துவிட்டார். இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகிவிடுவார்கள்” என அவர் கூறினார்.

தமிழகம்
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

நாகை மாவட்டம் ஆலந்தூரில் இருந்து சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிலர் மினி பேருந்தில் பயணம் செய்துள்ளனர். மதுரை–கப்பலூர் சுற்றுச்சாலையில் பாலத்தில் ஏற முயன்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த

அரசியல்
“அடுத்த நூற்றாண்டிலும் திமுக உயிர்ப்போடு இருக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின்!

“அடுத்த நூற்றாண்டிலும் திமுக உயிர்ப்போடு இருக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின்!

    திமுக அமைப்பு மாற்றங்கள் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   திமுகவின் வலிமைக்கு அதன் அமைப்பு முறையே முக்கிய காரணம் என்றும், 75 ஆண்டுகளை கடந்தும் கட்சி வலுவாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா
சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் காரணமல்ல: மத்திய அரசு விளக்கம்!

சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் காரணமல்ல: மத்திய அரசு விளக்கம்!

    சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்காக கரும்பு திருப்பி விடப்படுவதே காரணம் எனக் கூறப்படுவது தவறு என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை பயன்படுத்தப்படும் அளவு 2022-23ஆம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் சுமார் 9

அரசியல்
தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு திருமாவளவன் பாராட்டு!

தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு திருமாவளவன் பாராட்டு!

    தவெகவின் 100 நாள் ஆட்சியை விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.   திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த 100 நாட்கள் தவெகவுக்கு கற்றுக்கொள்ளும் காலமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.   மேலும், 100 நாள் ஆட்சியில் எந்தத் துறையிலும் லஞ்சம், ஊழல் இல்லை என்ற பெயரை

உலகம்
ஸ்வீடன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

ஸ்வீடன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

    ஸ்வீடனின் மத்திய பகுதியில் உள்ள ஃபேகர்ஸ்டா நகரில் பிரினெல் உயர்நிலைப் பள்ளிக்குள் 18 வயது இளைஞர் கத்தியுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.   இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக

தமிழகம்
முன்விரோத தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை!

முன்விரோத தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை!

    சென்னை குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் மகேஷ் (27) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நண்பர்களான ஹரிகிருஷ்ணன் (27), வெங்கடேசன் (21), லலித்குமார் (21) ஆகியோருடன் மகேஷ் மது அருந்தியபோது, ஏற்கெனவே இருந்த முன்விரோதம் காரணமாக மீண்டும் தகராறு

சினிமா
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை? தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!

செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை? தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!

    திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.   திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே படங்களை ஓடிடியில் வெளியிடுவோம்