1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
பிச்சைக்காரராக வேடமிட்டு சோதனை! 8 மணி நேரத்தில் ரூ.4,000 வசூல்!

பிச்சைக்காரராக வேடமிட்டு சோதனை! 8 மணி நேரத்தில் ரூ.4,000 வசூல்!

    பிரபல யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த், ஹரித்வாரில் உள்ள சிவன் கோயில் பகுதியில் நண்பருடன் இணைந்து பிச்சைக்காரர் வேடமிட்டு ஒரு பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்.   அழுக்கு ஆடைகளை அணிந்து, கழுத்தில் QR கோடு தொங்கவிட்டபடி 8 மணி நேரம் பிச்சை எடுத்ததில் சுமார் ரூ.4,000 கிடைத்ததாக அவர்

jobnews
பேங்க் ஆஃப் பரோடாவில் 2,482 வேலைவாய்ப்புகள்! தமிழகத்தில் 134 இடங்கள்!

பேங்க் ஆஃப் பரோடாவில் 2,482 வேலைவாய்ப்புகள்! தமிழகத்தில் 134 இடங்கள்!

    பேங்க் ஆஃப் பரோடாவில் நாடு முழுவதும் 2,482 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்திற்கு 134 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட்டப்படிப்பு முடித்தவர்கள், வணிக வங்கியில் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் மொழித் திறன் பெற்றவர்கள்

அரசியல்
“எம்எல்ஏக்கள் ஓடிவிடக் கூடாதா?” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!

“எம்எல்ஏக்கள் ஓடிவிடக் கூடாதா?” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!

    எம்எல்ஏக்கள் ஓடிவிடக் கூடாது என்பதற்காகவே முதல்வர் விஜய் அரசு பணத்தில் கார் வாங்கிக் கொடுப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.   திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், எம்எல்ஏக்களுக்கு சொந்தப் பணத்தில் கார் வாங்கிக் கொடுக்காமல், மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவது

இந்தியா
PM-KISAN 24வது தவணை: விவசாயிகள் கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!

PM-KISAN 24வது தவணை: விவசாயிகள் கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!

    மத்திய அரசின் PM-KISAN திட்டத்தின் 24வது தவணையாக ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரும் அக்டோபர் மாதத்தில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அடுத்த தவணைத் தொகையைப் பெற தகுதியான விவசாயிகள், திட்டத்தில் தேவையான 3 முக்கிய நடைமுறைகளை நிறைவு செய்திருக்க வேண்டும்

அரசியல்
அரசியலமைப்பு குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பேச்சு!

அரசியலமைப்பு குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பேச்சு!

    சென்னையில் நேற்று (ஆக.21) நடைபெற்ற அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு பேசினார்.   அப்போது, அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என சிலர் முயற்சிப்பதாகக் கூறிய அவர், இந்தியாவின் பழைய சமூக மற்றும் கலாசார நடைமுறைகளை கடுமையாக விமர்சித்தார்.  

விளையாட்டு
உலகக் கோப்பை ஹாக்கி: இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா!

உலகக் கோப்பை ஹாக்கி: இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா!

    பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது சுற்றில் இந்திய அணி இன்று (ஆக.22) நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.   ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் 6 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு

சினிமா
நடிகர் ஈஸ்வர் சாய் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்!

நடிகர் ஈஸ்வர் சாய் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்!

    தெலுங்கு நாட்டுப்புறப் பாடகரும் டிவி நடிகருமான ஈஸ்வர் சாய், பிரபல நடிகையுடன் ஒரே அறையில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   இந்த விவகாரம் தொடர்பாக ஈஸ்வர் சாயின் மனைவி பேசியதாக வெளியான தகவலில், தனது கணவர் நல்லவர்தான் என்றும், குறிப்பிட்ட நடிகைதான்

சினிமா
சௌகார் ஜானகி உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!

சௌகார் ஜானகி உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!

    மறைந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று (ஆக.22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.   இதையடுத்து, அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர்

அரசியல்
“பாலுக்கு ரூ.50 கொடுங்கள்; எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு?” – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

“பாலுக்கு ரூ.50 கொடுங்கள்; எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு?” – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

    தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அரசு அறிவித்துள்ள ரூ.3 விலை உயர்வு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை

உலகம்
எர்டோகனை கடுமையாக விமர்சித்த இஸ்ரேல்!

எர்டோகனை கடுமையாக விமர்சித்த இஸ்ரேல்!

    துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை “யூத விரோத சர்வாதிகாரி” என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.   மத்திய கிழக்கில் உள்ள ஒரே உண்மையான ஜனநாயக நாடான இஸ்ரேலின் தலைவர்களை அச்சுறுத்த எர்டோகன் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்றும் இஸ்ரேல்