1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
தருமபுரியில் தாய், 3 குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை..!!

தருமபுரியில் தாய், 3 குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை..!!

    தருமபுரி மாவட்டம் தொக்கம்பட்டி அருகே காணாமல் போன தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த 19-ஆம் தேதி முதல் மாயமான அம்சா (35) மற்றும் அவரது மூன்று குழந்தைகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தியா
நீதிமன்ற உத்தரவின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோனம் வாங்சுக்..!!

நீதிமன்ற உத்தரவின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோனம் வாங்சுக்..!!

    நீதிமன்ற உத்தரவின் பேரில், சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் பலத்த பாதுகாப்புடன் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை சோனம் வாங்சுக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசியல்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக சிவா நியமனம்..!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக சிவா நியமனம்..!!

  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக, தவெக சென்னை வடக்கு வட மாவட்ட செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அரசியல் மற்றும் பொதுவட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கான வீட்டு

லைப் ஸ்டைல்
புதிய காம்போசிட் எல்பிஜி சிலிண்டர்கள் அறிமுகம்.. எடை குறைவு, பாதுகாப்பு அதிகம்..!!

புதிய காம்போசிட் எல்பிஜி சிலிண்டர்கள் அறிமுகம்.. எடை குறைவு, பாதுகாப்பு அதிகம்..!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனங்கள், பாரம்பரிய இரும்பு எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக புதிய காம்போசிட் எல்பிஜி சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 'பாரத்கேஸ் லைட் ஜிப்' மற்றும் 'ஹெச்பி நாவ்யா' என்ற பெயர்களில் அறிமுகமாகியுள்ள இந்த சிலிண்டர்கள், ஃபைபர் கிளாஸ்

சினிமா
படப்பிடிப்பில் விபத்து: நடிகர் பாலகிருஷ்ணா முழங்காலில் காயம்..!!

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் பாலகிருஷ்ணா முழங்காலில் காயம்..!!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா துறைமுகப் பகுதியில் நடைபெற்ற தனது 111-வது படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் பாலகிருஷ்ணா காயமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, சண்டைக் காட்சி ஒன்றில் 'டூப்' கலைஞரை பயன்படுத்தாமல் பாலகிருஷ்ணா நேரடியாக நடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கால் நழுவி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த

சினிமா
‘டாக்ஸிக்’ படத்தின் ‘மாதோஷ்’ பாடல் வைரல்.. யஷ் – நயன்தாரா காட்சி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள்..!!

‘டாக்ஸிக்’ படத்தின் ‘மாதோஷ்’ பாடல் வைரல்.. யஷ் – நயன்தாரா காட்சி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள்..!!

யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ‘மாதோஷ்’ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக, பாடலில் இடம்பெற்றுள்ள யஷ் மற்றும் நயன்தாராவின் ஸ்டைலிஷ் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பாடலில், யஷின் தோளில் சாய்ந்தபடி நிற்கும் நயன்தாரா, அவர் கொடுக்கும் சிகரெட்டை வாங்கி

தமிழகம்
கிருஷ்ணகிரியில் டெம்போ மோதி தம்பதியினர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை..!!

கிருஷ்ணகிரியில் டெம்போ மோதி தம்பதியினர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை..!!

  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, வைக்கோல் ஏற்றிச் சென்ற டெம்போ மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, கூடுதல் நீளத்தில் வைக்கோல் ஏற்றி சென்றதாகக் கூறப்படும் டெம்போ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தமிழகம்
மதுரையில் மனைவியின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியதாக கணவர் மீது புகார்… போலீசார் விசாரணை..!!

மதுரையில் மனைவியின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியதாக கணவர் மீது புகார்… போலீசார் விசாரணை..!!

மதுரை மாவட்டம் சமயநல்லூரில், மனைவி மற்றும் அவரது சகோதரியின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின்படி, பெண்ணின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, தவறான தகவல்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு

அரசியல்
சிவகாசியில் பட்டாசு ஆலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்: தொழில்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என அமைச்சர் உறுதி..!!

சிவகாசியில் பட்டாசு ஆலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்: தொழில்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என அமைச்சர் உறுதி..!!

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 21) தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டாசு உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது பேசிய பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர், அரசு

இந்தியா
குருகிராமில் குடும்பத் தகராறு விபரீதம்: மனைவியைக் கொன்றதாக கணவர் கைது..!!

குருகிராமில் குடும்பத் தகராறு விபரீதம்: மனைவியைக் கொன்றதாக கணவர் கைது..!!

ஹரியானா மாநிலம் குருகிராமில், குடும்பத் தகராறு முற்றியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட தகவலின்படி, தம்பதியினருக்கு இடையே சமையல் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறியுள்ளது. இந்த தகராறு தீவிரமடைந்த