1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

விளையாட்டு
சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: அனைத்து தங்கப் பதக்கங்களையும் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை..!!

சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: அனைத்து தங்கப் பதக்கங்களையும் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை..!!

  2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் (IChO) போட்டியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் அனைத்து உறுப்பினர்களும் தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், இத்தகைய சாதனையை நிகழ்த்திய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில்

லைப் ஸ்டைல்
தாய்மாமன் – அன்பும் அரவணைப்பும் நிறைந்த உறவு..!! அருமையான பதிவு..!!

தாய்மாமன் – அன்பும் அரவணைப்பும் நிறைந்த உறவு..!! அருமையான பதிவு..!!

    ஒரு குழந்தையின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பெறும் உறவுகளில் தாய்மாமனின் இடம் தனித்துவமானது. தாயின் உடன்பிறந்தவராக இருக்கும் தாய்மாமன், அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.   தமிழர் பண்பாட்டில் தாய்மாமன் உறவுக்கு சிறப்பான மதிப்பு உண்டு. குழந்தையின்

அரசியல்
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி; காவல் விசாரணைக்கும் அனுமதி மறுப்பு..!!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி; காவல் விசாரணைக்கும் அனுமதி மறுப்பு..!!

  முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இரு மனுக்களையும் விசாரித்த

இந்தியா
டெல்லி போராட்டம்: காவல் வாகனத்தில் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ்..!!

டெல்லி போராட்டம்: காவல் வாகனத்தில் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ்..!!

    டெல்லி பிரதமர் இல்லம் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ், காவல் வாகனத்தில் டெல்லி காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   போராட்டத்தின்போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கு

தமிழகம்
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

    தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆர். சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட

அரசியல்
ராகுல் காந்தி கைது கண்டனம்: எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு தவெக ஆதரவு – முதலமைச்சர் விஜய்..!!

ராகுல் காந்தி கைது கண்டனம்: எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு தவெக ஆதரவு – முதலமைச்சர் விஜய்..!!

    டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில்

உலகம்
‘ஜனநாயகன்’ வெளியீடு: ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கியதாக தகவல்..!!

‘ஜனநாயகன்’ வெளியீடு: ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கியதாக தகவல்..!!

    முதலமைச்சர் விஜயின் கடைசி படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.   இந்த நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் மதியம் 12

உலகம்
முன்னாள் காதலனுக்கு எலி மருந்து கலந்த உணவு: இளம்பெண்ணுக்கு சிறைத்தண்டனை..!!

முன்னாள் காதலனுக்கு எலி மருந்து கலந்த உணவு: இளம்பெண்ணுக்கு சிறைத்தண்டனை..!!

    தாய்வானில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், அவரது முன்னாள் காதலிக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.   முன்னாள் காதலனுக்கு உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.   இந்த வழக்கில் நடைபெற்ற

தமிழகம்
BREAKING: நாகர்கோவில் சிறை மரணம்: சபரிவர்மன் வழக்கு CBCID-க்கு மாற்றம்..!!

BREAKING: நாகர்கோவில் சிறை மரணம்: சபரிவர்மன் வழக்கு CBCID-க்கு மாற்றம்..!!

    நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை CBCID-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   இந்த வழக்கில் முதற்கட்ட நடவடிக்கையாக, சபரிவர்மனின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகம்
15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரான்ஸ் நாடாளுமன்றம் மசோதாவுக்கு ஒப்புதல்..!!

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரான்ஸ் நாடாளுமன்றம் மசோதாவுக்கு ஒப்புதல்..!!

    பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இதன்மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தகைய சட்டத்தை அமல்படுத்தும் முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.   குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தவும், மனநலத்தைப் பாதுகாக்கவும், இணையப் பயன்பாட்டை