1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
எம்.எல்.ஏ. கைது விவகாரம்: சபாநாயகர் விளக்கம்..!!

எம்.எல்.ஏ. கைது விவகாரம்: சபாநாயகர் விளக்கம்..!!

    சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெறும் சம்பவங்களில், எம்.எல்.ஏ.க்களைக் கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.   பேரவை வளாகத்திற்குள் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே முன் அனுமதி அவசியம் என்றும், சம்பந்தப்பட்ட கைது குறித்து மாவட்ட எஸ்.பி. தமக்குத் தகவல்

அரசியல்
பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

    எல்.ஏ. மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை தாக்கி, ஒருமையில் பேசியதாக கூறப்படும் கூடுதல் எஸ்.பி. திபுவின் செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   மேலும், காவல்துறை "பேட்டை ரவுடி" போல் செயல்படுவதைத் தடுத்து, அதை ஏவல்துறையாகப் பயன்படுத்தாமல்,

அரசியல்
நெற்குன்றம் டாஸ்மாக் கடையை மூட கோரி ஜூலை 27-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

நெற்குன்றம் டாஸ்மாக் கடையை மூட கோரி ஜூலை 27-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    சென்னை நெற்குன்றம் பல்லவன் நகரில், முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, தற்போதைய தவெக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.   திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில், ஜூலை 27-ஆம் தேதி

அரசியல்
புதிய மாநிலக் கல்விக் கொள்கை: பாடத்திட்ட மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை..!!

புதிய மாநிலக் கல்விக் கொள்கை: பாடத்திட்ட மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை..!!

தமிழகத்தில் புதிய மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான 17 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு

அரசியல்
மாணவர்கள் மீதான தாக்குதல்: பிரதமர் மன்னிப்பு கேட்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி..!!

மாணவர்கள் மீதான தாக்குதல்: பிரதமர் மன்னிப்பு கேட்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி..!!

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மன்னிப்பு கேட்காதது ஏன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், நாட்டின் கல்வி முறையை கரையான் அரிப்பது போல் சிதைத்து விட்டதாகவும், மாணவர்கள் எதிர்கொள்ளும்

சமையல்
நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு உதவும் காளான் பட்டாணி மசாலா: செய்வது எப்படி?..

நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு உதவும் காளான் பட்டாணி மசாலா: செய்வது எப்படி?..

அசைவ உணவுகளை விரும்புபவர்களும் ரசிக்கும் சைவ உணவுகளில் காளானுக்கு தனி இடம் உள்ளது. இறைச்சியைப் போன்ற மென்மையான அமைப்பும், தனித்துவமான சுவையும் கொண்ட காளான், பலரின் விருப்பமான உணவுப் பொருளாக உள்ளது. சுவை மட்டுமின்றி, காளானில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக ரிபோஃப்ளேவின் (Vitamin B2),

ஆரோக்கியம்
குறைந்த விலையில் கிடைக்கும் பவளப்பாறை மீன்: ஆரோக்கிய நன்மைகள் என்ன?..

குறைந்த விலையில் கிடைக்கும் பவளப்பாறை மீன்: ஆரோக்கிய நன்மைகள் என்ன?..

மீன் உணவு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும் சிறந்த சத்தான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, வைட்டமின் பி12 உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில், குறைந்த விலையில் கிடைக்கும் பவளப்பாறை மீன், சுவையுடன் பல

சமையல்
மணமணக்கும் பனீர் பிரியாணி செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிய செய்முறை..!!

மணமணக்கும் பனீர் பிரியாணி செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிய செய்முறை..!!

சைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக இருக்கும் பனீர் பிரியாணி, சுவையிலும் மணத்திலும் அசைவ பிரியாணிக்கு இணையான ஒரு சிறப்பான உணவாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணி, தற்போது பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான பனீர்

ஆரோக்கியம்
மட்டன் பிரியர்களே கவனம்: வாரத்திற்கு எவ்வளவு மட்டன் சாப்பிடலாம்?..

மட்டன் பிரியர்களே கவனம்: வாரத்திற்கு எவ்வளவு மட்டன் சாப்பிடலாம்?..

அசைவ உணவுகளில் மட்டனுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பண்டிகைகள், விசேஷங்கள் மட்டுமின்றி, பிரியாணி உள்ளிட்ட பல உணவுகளிலும் மட்டன் முக்கிய இடம் பிடிக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் மட்டன் உணவுகள் மிகவும் பிரபலமாக உள்ளன. சுவையுடன் மட்டுமின்றி, உடலுக்கு தேவையான

ஆரோக்கியம்
தினமும் காலையில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?..

தினமும் காலையில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?..

சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் சீரகம், மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மசாலா பொருளாகவும் கருதப்படுகிறது. வட இந்தியாவின் மலைப்பகுதிகளில் அதிகம் பயிரிடப்படும் சீரகத்தில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. சீரகத்தை ஊறவைத்து தயாரிக்கப்படும் சீரகத் தண்ணீர், இயற்கையான ஆரோக்கிய பானமாக பலர் பயன்படுத்தி