1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

    திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவர் சீனிவாசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று மாணவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தியா
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு புதிய உச்சம்!

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு புதிய உச்சம்!

    இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 50.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஜூலை மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தினசரி சராசரியாக 24.7 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ததாக

அரசியல்
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்! “அரசியல் களத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்”!

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்! “அரசியல் களத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்”!

    முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் வகையிலான பேச்சுகள் தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது என விமர்சித்தார்.   மேலும், அரசியல் தலைவர்கள்

அரசியல்
“வாக்களித்ததுடன் மக்கள் கடமை முடிந்துவிடாது!” – முதல்வர் விஜய் வேண்டுகோள்!

“வாக்களித்ததுடன் மக்கள் கடமை முடிந்துவிடாது!” – முதல்வர் விஜய் வேண்டுகோள்!

    இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.   தொடர்ந்து மக்களிடையே உரையாற்றிய முதல்வர் விஜய், தேர்தலில் வாக்களித்து

அரசியல்
கோவை மாணவர் கொலை விவகாரம்: “சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்” – இபிஎஸ்!

கோவை மாணவர் கொலை விவகாரம்: “சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்” – இபிஎஸ்!

    கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர் கொலை செய்யப்பட்டதற்கு போதைப்பொருள் புழக்கம் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்

இந்தியா
ஆந்திராவில் 6,534 ஆசிரியர் பணியிடங்கள்! மாதம் ரூ.12,500 வரை ஊதியம்!

ஆந்திராவில் 6,534 ஆசிரியர் பணியிடங்கள்! மாதம் ரூ.12,500 வரை ஊதியம்!

    ஆந்திரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க, கல்வித்துறை சார்பில் 6,534 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.   இதில் 3,597 இடைநிலைக் கல்வி ஆசிரியர் (SGT) பணியிடங்களும், 2,937 பள்ளி உதவியாளர் பணியிடங்களும் அடங்கும்.   SGT ஆசிரியர்களுக்கு மாதம்

இந்தியா
“விடுதியில் பேய்” என வதந்தி! பள்ளியை விட்டு வெளியேறிய 300 மாணவிகள்!

“விடுதியில் பேய்” என வதந்தி! பள்ளியை விட்டு வெளியேறிய 300 மாணவிகள்!

    மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம் மெல்காட் பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆசிரமப் பள்ளி விடுதியில் பேய் இருப்பதாக வதந்தி பரவியதால், சுமார் 300 மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களுக்குச் சென்றுள்ளனர்.   சில நாட்களுக்கு முன்பு 16 மாணவிகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் அசாதாரண நிகழ்வுகள்

அரசியல்
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தொடங்கி தேசியக் கட்சியாக உயர்ந்த ஆம் ஆத்மி! ஒரு சுருக்கமான வரலாறு!

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தொடங்கி தேசியக் கட்சியாக உயர்ந்த ஆம் ஆத்மி! ஒரு சுருக்கமான வரலாறு!

    2011-ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ மக்கள் இயக்கத்தின் தொடர்ச்சியாக, அரவிந்த் கெஜ்ரிவால் 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார்.   நேர்மையான அரசியலை முன்னிறுத்தி, துடைப்பம் சின்னத்தில் தேர்தல் களம் கண்ட ஆம் ஆத்மி

அரசியல்
“நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் தேய்ந்து வருகிறது!” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

“நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் தேய்ந்து வருகிறது!” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசியதாக கூறப்படும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நயினார் நாகேந்திரன் எங்கிருந்து, எப்படி பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என விமர்சித்தார்.  

தமிழகம்
அப்பாவைப் போலவே போலீஸ் சீருடையில் 4 மாத குழந்தை! வைரலாகும் நெகிழ்ச்சி புகைப்படம்!

அப்பாவைப் போலவே போலீஸ் சீருடையில் 4 மாத குழந்தை! வைரலாகும் நெகிழ்ச்சி புகைப்படம்!

    வேலூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தனது 4 மாத கைக்குழந்தைக்கு காவல்துறை சீருடை அணிவித்து ஏஎஸ்பி தனுஷ்குமார் அழைத்து வந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.   வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏஎஸ்பி தனுஷ்குமார் தனது மனைவி