24 மணி நேரத்தில் தடை நீக்கம் ஏன்? “பயமா? பதற்றமா? டீலிங்கா?” – இபிஎஸ் கேள்வி!
என்ரிகா நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை 24 மணி நேரத்திற்குள் நீக்கியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில், மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒரே நாளில் நீக்கும் அளவுக்கு என்ன நடந்தது என




