காரசாரமான பெப்பர் சிக்கன் வறுவல் செய்யும் முறை..!!
பெப்பர் சிக்கன் வறுவல் செய்யும் முறை... **தேவையான பொருட்கள்:** * சிக்கன் – ½ கிலோ * பெரிய வெங்காயம் – 2 * இஞ்சி பூண்டு விழுது – 1½ டீஸ்பூன் * பச்சை மிளகாய் – 2 * கறிவேப்பிலை – 1 கொத்து *
பெப்பர் சிக்கன் வறுவல் செய்யும் முறை... **தேவையான பொருட்கள்:** * சிக்கன் – ½ கிலோ * பெரிய வெங்காயம் – 2 * இஞ்சி பூண்டு விழுது – 1½ டீஸ்பூன் * பச்சை மிளகாய் – 2 * கறிவேப்பிலை – 1 கொத்து *
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள நபடிஹா மாவட்டத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு லெபனான்
ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பெண் குழந்தைகளுக்கான இடைநிலைப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இதனால் அவர்களின் கல்வி பெரிதும்
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்தி வைத்ததற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு சாலைக்கு ‘விஜய்’ பெயர்
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளியின் பால்கனி முகப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு இருந்த மாணவர்கள் சிக்கினர். இதில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவுக்காக இரும்பு கொடிக்கம்பம் நடும் பணியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு கொடிக்கம்பம் அருகில் இருந்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியர் பிரியபிரெடா
கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே வாழை மரத்தை வெட்டியபோது கலைந்த குளவி கூட்டில் இருந்து வெளியேறிய குளவிகள் தாக்கியதில், 2-ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுவன் நிச்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிறுவனின் தந்தை வெங்கடேஷும் குளவிகள் தாக்கியதில் படுகாயமடைந்தார்.
கோவை கல்லூரி மாணவர் படுகொலையைத் தொடர்ந்து, திருவொற்றியூரில் பள்ளி மாணவர் ஒருவர் போதைப்பொருள் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கோவையில் 58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மரக்கட்டையால் தாக்கி கொலை செய்ததாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்த சிறுவன், மூதாட்டி கூச்சலிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர்
சென்னையில் நடுரோட்டில் பள்ளி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, திமுக அயலக அணி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சர் விஜய் தூங்குகிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளதுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் விமர்சனம் முன்வைத்துள்ளது.