1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு? நயினார் நாகேந்திரன் மீது புகார்; கைது செய்ய திட்டமா?

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு? நயினார் நாகேந்திரன் மீது புகார்; கைது செய்ய திட்டமா?

    முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து சட்டரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என

இந்தியா
ஜார்கண்டில் மாணவர்கள் போராட்டம் 21-வது நாளாக நீடிப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஜார்கண்டில் மாணவர்கள் போராட்டம் 21-வது நாளாக நீடிப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

    ஜார்கண்ட் அரசு தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 21-வது நாளாக தொடர்ந்து வருகிறது.   இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் பேரணி நடத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும்

தமிழகம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.15) 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அதன்படி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,

இந்தியா
காவிரி வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் உயிரிழப்பு; கிராம மக்கள் போராட்டம்!

காவிரி வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் உயிரிழப்பு; கிராம மக்கள் போராட்டம்!

    கர்நாடகாவின் காவிரி வனப்பகுதியில் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடியதாக கூறப்படும் கும்பல் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிசாமி, பீட்டர், குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஹனூர்

அரசியல்
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சமரசம் இல்லை! அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சமரசம் இல்லை! அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்!

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் மத்திய அரசு நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை மாற்றுவது தேவையற்றது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.   இன்று (ஆக.15) செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார் என

தமிழகம்
தேசியக் கொடியேற்றும் விழாவில் கவனம் ஈர்த்த உடைகள்! வைரலாகும் ‘மூவர்ண’ வீடியோ!

தேசியக் கொடியேற்றும் விழாவில் கவனம் ஈர்த்த உடைகள்! வைரலாகும் ‘மூவர்ண’ வீடியோ!

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் முதல்முறையாக சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.   இந்த விழாவில் முன்வரிசையில் அமர்ந்திருந்த நடிகை த்ரிஷா காவி நிறத்திலும், எஸ்.ஏ.சந்திரசேகர் வெள்ளை நிறத்திலும், ஷோபா பச்சை நிறத்திலும் உடை அணிந்திருந்தனர்.   மூவரும் அணிந்திருந்த

தமிழகம்
மேட்டூர் அணையில் நிபுணர் குழு ஆய்வு! விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை!

மேட்டூர் அணையில் நிபுணர் குழு ஆய்வு! விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை!

அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக, மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வுபெற்ற தலைவர் சந்திரசேகர் தலைமையிலான நிபுணர் குழுவினர் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அணையின் கட்டுமானம், நீர் வெளியேற்ற மதகுகள், 16 கண் உபரிநீர் போக்கி பாலம், மண் கரை

தமிழகம்
தூத்துக்குடியில் நண்பர்களுக்குள் தகராறு! கார் ஓட்டுநருக்கு கத்திக்குத்து!

தூத்துக்குடியில் நண்பர்களுக்குள் தகராறு! கார் ஓட்டுநருக்கு கத்திக்குத்து!

    தூத்துக்குடியில் ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கார் ஓட்டுநர் முத்துக்குமார் (40) என்பவரை அவரது நண்பர்களான சரவணன் (40), ஜெயப்பிரகாஷ் (33) ஆகியோர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தகராறு முற்றிய நிலையில், முத்துக்குமாரின் வாய் மற்றும் நெஞ்சுப் பகுதியில் இருவரும்

ஆரோக்கியம்
கடுகு இலை கீரையில் இத்தனை நன்மைகளா? உணவில் சேர்க்க மறக்காதீர்கள்!

கடுகு இலை கீரையில் இத்தனை நன்மைகளா? உணவில் சேர்க்க மறக்காதீர்கள்!

    கடுகு இலை கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கலாம்.   இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் பிற தாதுக்கள் உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும்

ஆரோக்கியம்
சர்க்கரை வள்ளிக்கிழங்கை யாரெல்லாம் தவிர்ப்பது நல்லது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

சர்க்கரை வள்ளிக்கிழங்கை யாரெல்லாம் தவிர்ப்பது நல்லது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

  சர்க்கரை வள்ளிக்கிழங்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக இருந்தாலும், சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதை அளவோடு எடுத்துக்கொள்வது அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதில் உள்ள ஆக்சலேட் சிலருக்கு கற்கள்