அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்..!! அதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்..!! படித்ததில் பிடித்தது..!!
சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள், #அன்புக்காக ஏங்குபவர்கள். சில நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ...... #விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது.......!! பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவது மொழிகள் மட்டுமல்ல, சில உறவுகளும் கூடத்தான்.. உனக்கு என்ன கொடுக்க வேண்டும்




