1. Home
  2. Author Blogs

Author: Admin

Admin

லைப் ஸ்டைல்
அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்..!! அதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்..!! படித்ததில் பிடித்தது..!!

அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்..!! அதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்..!! படித்ததில் பிடித்தது..!!

சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள், #அன்புக்காக ஏங்குபவர்கள்.   சில நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ......   #விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது.......!!   பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவது மொழிகள் மட்டுமல்ல, சில உறவுகளும் கூடத்தான்..   உனக்கு என்ன கொடுக்க வேண்டும்

சினிமா
மகன் திருமணத்திற்கு பிறகு இணையை தேடுவேன் – இயக்குநர் பார்த்திபன்..!!

மகன் திருமணத்திற்கு பிறகு இணையை தேடுவேன் – இயக்குநர் பார்த்திபன்..!!

பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனது மகனுக்கு திருமணம் முடிந்த பிறகு தனக்கென ஒரு துணையை தேடிக்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு நடிகை சீதாவுடனான விவாகரத்துக்கு பிறகு தனிமையில் வாழ்ந்து வரும் அவர், தனக்கான எதிர்கால துணை ஒரு சிறந்த துணையா இருக்க வேண்டும் என

விளையாட்டு
3-வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?..

3-வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?..

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கான கடைசி மற்றும் 3-வது ஒரு நாள் போட்டி தொடர் இன்று (ஜன.18) இந்தூரில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரில் இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வி கண்டதே இல்லை. அதேபோல், இந்தூர் மைதானத்தில் ஒரு நாள் தொடர்

தமிழகம்
தண்டவாளத்தில் மது அருந்தி ரயில் மோதி இளைஞர் பலி..!!

தண்டவாளத்தில் மது அருந்தி ரயில் மோதி இளைஞர் பலி..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனுஷ் (18) அழகாபுரம் பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர். வீட்டின் அருகே தண்டவாளப் பகுதியில் ரயில் மோதி உடல் துண்டான நிலையில்

லைப் ஸ்டைல்
நாங்க வெறும் கணவன் – மனைவி மட்டும் இல்ல.. ஒருத்தருக்கு ஒருத்தர் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்..!!

நாங்க வெறும் கணவன் – மனைவி மட்டும் இல்ல.. ஒருத்தருக்கு ஒருத்தர் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்..!!

நம்ம வாழ்க்கையில கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு கட்டத்துல கணவன்-மனைவிங்கறதை தாண்டி, ஒரே வீட்டுல தங்கியிருக்கிற "Roommates" மாதிரி ஆகிடுவோம். அந்த மாதிரி நேரங்கள்ல நாங்க இதையெல்லாம் செஞ்சு திரும்பவும் எங்க காதலை புதுப்பிச்சுப்போம்.😊   நைட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அப்புறம் போனை ஓரம் கட்டிட்டு, ஒருத்தர் முகத்தை

jobnews
தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை..!! ரூ.29,000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை..!! ரூ.29,000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் (GDS) பணிகளுக்கான பெரிய வாய்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படலாம். எழுத்துத் தேர்வு இன்றி 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். BPM, ABPM, தபால் சேவகர்

தமிழகம்
1,000 பேர் 300 பானைகளில் பொங்கல் வைத்து சாதனை..!!

1,000 பேர் 300 பானைகளில் பொங்கல் வைத்து சாதனை..!!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளியில் உலக சாதனை சமத்துவப் பொங்கல் விழா நேற்று (ஜன., 14) நடைபற்றது . தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 1,000 பேர் இணைந்து ஒரே நேரத்தில் 300 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்தனர். இந்த

தமிழகம்
பெண் காவலரை கடித்து வைத்த கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

பெண் காவலரை கடித்து வைத்த கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

திருச்சி மாவட்டம் துறையூரில் மது போதையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர்களை காப்பாற்ற முயன்ற பெண் காவலரை இளைஞர்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக அஜித் (30), ஜெகதீஷன் (18) ஆகியோரை

ஆன்மிகம்
‘ஜல்லிக்கட்டு’ என பெயர் வந்தது எப்படி?..

‘ஜல்லிக்கட்டு’ என பெயர் வந்தது எப்படி?..

தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் குறித்து கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை பாடல்களில் குறிப்புகள் உள்ளன. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன பெண்கள், காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட சல்லிக்காசுகளை மாடுகளின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. காளையை அடக்குவோருக்கு சல்லிக்காசு சொந்தமாகும். இதுவே சல்லிக்கட்டு

jobnews
ரூ.56,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ரூ.56,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   * காலிப்பணியிடங்கள்: 76 * கல்வி தகுதி: CA / ICWA/ B.E/B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் *