1. Home
  2. Author Blogs

Author: Admin

Admin

ஆன்மிகம்
பொங்கல் பொங்கும்போது குலவை போடுவது ஏன்?..

பொங்கல் பொங்கும்போது குலவை போடுவது ஏன்?..

பொங்கல் பொங்கும்போது குலவை போடுவது தமிழர் பாரம்பரியத்தில் மகிழ்ச்சி, நன்றி மற்றும் செழிப்பை வெளிப்படுத்தும் ஒரு சடங்காகும். பொங்கல் பெருகும்போது பெண்கள் குலவை போடுவது, அந்த ஆண்டில் விளைச்சல் வளமாக இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்த்தாகக் கருதப்படுகிறது. இது சூரியன், மண், மாடு, விவசாயம் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிக்கும்

ஆன்மிகம்
பொங்கல் பண்டிகைக்கு ஏன் கரும்பு முக்கியம்?..

பொங்கல் பண்டிகைக்கு ஏன் கரும்பு முக்கியம்?..

பொங்கல் பண்டிகை அன்று கரும்பு ஏன் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது? என பார்க்கலாம். பொறுமையாக வளரும் கரும்பு இறுதியில் நமக்கு இனிப்பை தருகிறது. அதன்படி, இளமையில் கஷ்டப்பட்டால் முதுமையில் இனிமையாக வாழ முடியும் என்பதை கரும்பு உணர்த்துகிறது. இரண்டாவது விஷயம், பொங்கல் நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யானையின்

jobnews
மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மகாராஷ்டிரா வங்கியில் 600 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: மகாராஷ்டிரா வங்கி பணி: அப்ரெண்டீஸ் கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஊக்கத்தொகை: ரூ.13,000/- வயது வரம்பு: 20 - 28 பணியிடம்: இந்தியா முழுவதும் கடைசி தேதி: 25.01.2026 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bankofmaharashtra.bank.in/

ஆன்மிகம்
பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் இது தான்..!!

பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் இது தான்..!!

பொங்கல் என்பதற்கு 'பொங்கி வழிதல்' என்பது பொருள். புதிய பானையில், புத்தரிசி இட்டு பால் பொங்கி வழிந்து வரும். ஜனவரி 15 (தை., 01) பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.00 வரை, அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை ராகு காலம்

ஆன்மிகம்
மாடு இல்லாதவர்கள் வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?..

மாடு இல்லாதவர்கள் வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?..

மாடு வளர்க்காதவர்கள் மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாடலாம் என்பது குறித்து பாடகி அனிதா குப்புசாமி விளக்கமளித்துள்ளார். மாடு கன்று இணைந்த கோமாதா சிலை/படங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். மாட்டுப் பொங்கல் அன்று காலை 11:30 மணிக்குள்ளாகவும், மாலை 5:45 மணிக்கும் வழிபாடு செய்யலாம். சிலை வைத்திருப்பவர்கள் அபிஷேகம் செய்து

இந்தியா
தொழில்நுட்ப கோளாறால் PSLV-C 62 ராக்கெட் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு..!!

தொழில்நுட்ப கோளாறால் PSLV-C 62 ராக்கெட் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (ஜன.12) காலை ஏவப்பட்ட இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டின் முதல் 2 நிலைகள் சரியாக செயல்பட்ட நிலையில், 3-வது நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதையில் விலகல் ஏற்பட்டுள்ளது. இதனால், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட புவிவட்ட

தமிழகம்
16 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

16 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவனத் தொழிலாளி அரசு (19) என்பவர் சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது.

தமிழகம்
கள்ளக்காதல்: கொழுந்தியாளை கல்லால் அடித்து கொலை செய்த மாமன்..!!

கள்ளக்காதல்: கொழுந்தியாளை கல்லால் அடித்து கொலை செய்த மாமன்..!!

தர்மபுரி: கள்ளக்காதல் தகராறில் மனைவியின் தங்கையை கல்லால் அடித்து கொலை செய்து புதைத்த மாமனை போலீசார் கைது செய்தனர். அனுமந்தன் என்பவருக்கு அவரது மனைவியின் தங்கை ராஜேஸ்வரியுடன் பழக்கம் இருந்துள்ளது. ராஜேஸ்வரியின் கணவர் பிரபு பெங்களூரில் வேலை செய்யும் நிலையில், ஊருக்கு வருவதால் பழகுவதை குறைத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

jobnews
ECIL நிறுவனத்தில் மொத்தம் 248 பணியிடங்கள்..!! B.E/DIPLOMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ECIL நிறுவனத்தில் மொத்தம் 248 பணியிடங்கள்..!! B.E/DIPLOMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ECIL நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடம்:248 நிறுவனம்: Electronics Corporation of India Limited பணி: அப்ரெண்டீஸ் பயிற்சி கல்வித்தகுதி: B.E./ B.Tech, Diploma ஊக்கத்தொகை: Rs.9,000/- கடைசி தேதி: 20.01.2026 அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.ecil.co.in/

தமிழகம்
பொங்கல் விடுமுறை: சொந்த ஊர் செல்ல கட்டணக் கொள்ளை..!!

பொங்கல் விடுமுறை: சொந்த ஊர் செல்ல கட்டணக் கொள்ளை..!!

பொங்கல் பண்டிகை ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.1,200 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.3,000 முதல் ரூ.3,800 வரை