
கோவில் மணி அடிப்பதால் மணியின் ஓசையானது மனதிற்கு புத்துணர்ச்சியானது..
கோவிலில் உள்ள மணி அடிக்கும் பொழுது கூர்மையான மற்றும் நீடித்த ஓசை எழும்புகிறது இதன் மூலம் தீய எண்ணங்கள் விலகி நல்ல சிந்தனைகள் உருவாகிறது என்று ஐதீகம் கூறுகிறது, மேலும் மணியின் ஒலியானது ஒலிக்கும் பொழுது உடலில் உள்ள ஏழு மைய புள்ளிகளை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைக்கிறது, மேலும் இதன் ஓசையின் மூலம் உடலில் உள்ள கவலைகள் மனப்பதட்டங்கள் விலகி புது சிந்தனை புத்துணர்வு எண்ணங்கள் பிறக்கிறது இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் மனம் ஆரோக்கியமாகவும் விளங்குகிறது..!!