Oplus_131072
கணவரின் சட்டை
மறைந்த கணவரின் சட்டையை எட்டு வருடமாக சுவரில் தொங்கவிட்ட மனைவி…
அவள் அவனை ஒருபோதும் மறக்கவில்லை…
அவள் எப்போதும் கணவன் பாக்கெட்டில் பணத்தை வைத்திருந்தாள். தன் குழந்தைகள் பணம் கேட்கும் போதெல்லாம் அன்பாய் சொல்வாள்..
“உங்கள் தந்தையின் பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள். ”
தன் குழந்தைகள் தங்கள் தந்தையை மறக்காமல் இருக்க அவள் இதை செய்வாள்,
அதனால் அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு சிறிய தருணத்திலும் அவரின் இருப்பு நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.




