1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
கல்லீரலை மேம்படுத்தும் அவுரி இலை..!!

கல்லீரலை மேம்படுத்தும் அவுரி இலை..!!

  அவுரி இலை தலைமுடி, சருமம், உடல் உறுப்புகள் என அனைத்துக்குமே நன்மை தரும் ஒரு இலையாகும். மேலும், நமது கல்லீரலை பாதுகாப்பதில் இந்த இலை முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இலைகளை விழுதாக அரைத்து, ஆட்டு பாலில் கலக்கி வடிகட்டி குடித்தால் நல்ல

ஆரோக்கியம்
அப்பக்கோவை இலையின் முக்கிய பயன்கள்..!!

அப்பக்கோவை இலையின் முக்கிய பயன்கள்..!!

  சளி மற்றும் இருமல்: குழந்தைகளின் சளி, இருமலுக்கு இந்த இலையின் சாற்றை பாலில் கலந்து கொடுப்பது பாரம்பரிய மருத்துவ முறையாகும்.தோல் நோய்கள்: சொரி, சிரங்கு, படர்தாமரை, புண்கள் மற்றும் நாள்பட்ட ரணங்களுக்கு இதன் இலையை அரைத்துப் பூசினால் குணமாகும்.உடல் சூடு: உடல் சூட்டைத் தணித்து, கண்களுக்குக் குளிர்ச்சி

லைப் ஸ்டைல்
ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன்

ஆரோக்கியம்
இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்..!!

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்..!!

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்... நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழுச்சு கட்டிடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

ஆரோக்கியம்
ஒரு மனிதன் 100 வயது வரை நோயில்லாமல் வாழ சித்தர்கள் கண்ட ஒரு மூலிகை..!!

ஒரு மனிதன் 100 வயது வரை நோயில்லாமல் வாழ சித்தர்கள் கண்ட ஒரு மூலிகை..!!

இந்த உயிர் காக்கும் கரிசலாங்கன்னி மூலிகை ஆகும். மஞ்சள் பூக்கும் கரிசாலை மிகச்சிறந்தது. பொற்றலைக் கையாந்தகரை பொன்னிறமாக்கும். உடலை பொன்னிறமாக மாற்றி, புத்தியையும் இரத்தத்தையும் தூய்மையாக்குகிறது. 5 வயது முதல் 100 வயது வரை ஆண், பெண் இருவரும் சாப்பிடலாம். பத்தியம் கிடையாது. ஒரு மாதம் தினம் காலை

ஆரோக்கியம்
மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி..!!

மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி..!!

மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி... இது கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சீந்தில் கொடி கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தினசரி சிறிதளவு பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் கோளாறுகளை தடுக்கும். வாரத்தில் 3–4 முறை சீந்தில் கொடி இலை

ஆரோக்கியம்
தினமும் 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால், ஒரு மணி நேரத்திற்குள் நடக்கும் அதிசயம்..!!

தினமும் 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால், ஒரு மணி நேரத்திற்குள் நடக்கும் அதிசயம்..!!

தினமும் 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால், ஒரு மணி நேரத்திற்குள் இரைப்பையில் எளிதாகச் செரிமானமாகி, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரத்திற்குள், பூண்டில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் இருக்கக்கூடிய ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து போராடத் தொடங்கும்.

ஆரோக்கியம்
இன்சுலின் சுரக்க வாழைப்பூ..!! கண்டிப்பா படிங்க..!!

இன்சுலின் சுரக்க வாழைப்பூ..!! கண்டிப்பா படிங்க..!!

இன்சுலின் சுரக்க வாழைப்பூ: வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லா வற் றை யும் நாம் பயன்படுத்துகிறோம். பெரும்பாலானவற் றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி

லைப் ஸ்டைல்
சில மனிதர்கள் கற்றுத் தரும் பாடம் புத்தகத்தில் கூட இருப்பதில்லை..!! படித்ததில் பிடித்தது..!!

சில மனிதர்கள் கற்றுத் தரும் பாடம் புத்தகத்தில் கூட இருப்பதில்லை..!! படித்ததில் பிடித்தது..!!

சில மனிதர்கள் கற்றுத் தரும் பாடங்கள் புத்தகத்திலும் கூட இருப்பதில்லை. நீங்கள் எப்போது எல்லாம் அதிகமாக அவமானம் மற்றும் ஏமாற்றம் அடைகிறீர்களோ அந்த நிமிடங்கள் தான், உங்களை உருவாக்குக்கிறது என்று அர்த்தம். அந்த அடிகள் அடுத்த முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள். அனுபவங்களை சேகரித்து வையுங்கள். இனி வரும் நாட்களில் எச்சரிக்கையோடு

லைப் ஸ்டைல்
நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்..!!

நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்..!!

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார், அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. நம்