1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
முந்திரி பழத்தை பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

முந்திரி பழத்தை பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

  முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் முந்திரி பழத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. ஆனால் அந்த முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால், நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும். மேலும் முந்திரியை எப்படி விரும்பி சாப்பிடுகிறோமோ, அதேப்போல்

ஆரோக்கியம்
துளசி இலை பற்றிய அற்புதமான பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

துளசி இலை பற்றிய அற்புதமான பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண்

ஆரோக்கியம்
பூசணி ஜூஸ் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பூசணி ஜூஸ் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பூசணி ஜூஸ் செய்வது எப்படி.... தேவையான பொருட்கள் பூசணி - 2 துண்டு, இஞ்சி - 2 இன்ச் அளவு, மிளகு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப , மோர் - 1/2 கப். செய்முறை விளக்கம் நறுக்கிய பூசணி,இஞ்சியுடன் மிளகு, உப்பு, மோர் அனைத்தையும்

சமையல்
பூசணி மோர் குழம்பு செய்வது எப்படி..??

பூசணி மோர் குழம்பு செய்வது எப்படி..??

தேவையான பொருட்கள் தயிர் 1/2 லிட்டர் மஞ்சள் தூள் 1/4 தே‌க்கர‌ண்டி உப்பு - தேவைக்கேற்ப துவரம் பருப்பு - 2 தே‌க்கர‌ண்டி கடலைப்பருப்பு - 2 தே‌க்கர‌ண்டி தேங்காய் - 1 மூடி சீரகம் - 1/4 தே‌க்கர‌ண்டி தனியா - 1 தே‌க்கர‌ண்டி இஞ்சி -

தமிழகம்
தனுஷ்கோடியில் நிகழ்ந்திருக்கும் இயற்கையின் பெரும் மாற்றம்..!!

தனுஷ்கோடியில் நிகழ்ந்திருக்கும் இயற்கையின் பெரும் மாற்றம்..!!

இந்தியாவின் தென்கோடி எல்லையில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இருக்கிறது தனுஷ்கோடி. கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 23ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட பெரும் புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை

ஆரோக்கியம்
நீர் குடிப்பது ஏன் மிகவும் முக்கியம்..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

நீர் குடிப்பது ஏன் மிகவும் முக்கியம்..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

  நீர், உடலின் சரியான செயல்பாட்டின் மையமாக உள்ளது. அது பல முக்கிய செயல்களில் பங்கு வகித்து, உங்கள் தினசரி சக்தியை ஆதரிக்கிறது. மூளைக்கு ஆதரவு மூளை பெரும்பாலும் நீரால் ஆனது. போதுமான அளவு நீர் குடிப்பது, மூளையை தெளிவாகவும், கவனமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். மூச்சுக் கோளாறு

ஆரோக்கியம்
உடல் சூட்டை தணிக்கும் ஏலக்காய்: கோடைகாலத்தின் சிறந்த நண்பன்..!!

உடல் சூட்டை தணிக்கும் ஏலக்காய்: கோடைகாலத்தின் சிறந்த நண்பன்..!!

கோடை வெப்பத்தால் ஏற்படும் வாய் துர்நாற்றம் மற்றும் செரிமான கோளாறுகளை நீக்க ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவது உடனடி பலனை தரும். இது உடல் சூட்டை தணிப்பதோடு, மன அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஏலக்காயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொண்டை வலி

சமையல்
தேங்காய் சோறு செய்வது எப்படி..??

தேங்காய் சோறு செய்வது எப்படி..??

  ‘உணவே மருந்து’ என்பது அந்த காலத்தில் பழமொழி மட்டுமல்ல உண்மை மொழியும் கூட. நம் முன்னோர்கள் அன்றாட உணவுகளையே உடலுக்குத் தேவையான மருந்தாகவும் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். இன்று மருந்தே உணவாக இருந்தாலும் சில பாரம்பரிய உணவுகள் இன்றும் நம் வாழ்வில் இடம் பெற்றுள்ளன. அவற்றில்

தமிழகம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, தற்போது வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. அதே போல் திண்டுக்கல், கோவை, தென்காசி,

ஆரோக்கியம்
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது..!!

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது..!!

  தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.