தூத்துக்குடி லாக்கப் மரணம்: முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!!
தூத்துக்குடியில் நடைபெற்றதாகக் கூறப்படும் லாக்கப் மரணம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்




