1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
தூத்துக்குடி லாக்கப் மரணம்: முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!!

தூத்துக்குடி லாக்கப் மரணம்: முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!!

    தூத்துக்குடியில் நடைபெற்றதாகக் கூறப்படும் லாக்கப் மரணம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

ஆரோக்கியம்
நாவல் பழம் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?.. தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

நாவல் பழம் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?.. தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

    உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் பழங்களில் நாவல் பழமும் ஒன்று. இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், சிலருக்கு இதை அளவோடு அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே சாப்பிடுவது நல்லது.   கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்: கடுமையான கல்லீரல் நோய்கள் உள்ளவர்கள் நாவல்

தமிழகம்
ஜூலை 31-க்குள் e-KYC கட்டாயம்: ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

ஜூலை 31-க்குள் e-KYC கட்டாயம்: ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

  தமிழ்நாட்டில் இலவச அரிசி மற்றும் மானிய விலை பொருட்களை தொடர்ந்து பெற, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.   அரசின் புதிய அறிவிப்பின்படி, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஜூலை 31-க்குள் அருகிலுள்ள நியாய விலைக் கடையில் e-KYC விரல்ரேகை பதிவை

தமிழகம்
தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு விவகாரம்: காவல்துறை விளக்கம்; லாக்-அப் மரணம் அல்ல என தகவல்..!!

தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு விவகாரம்: காவல்துறை விளக்கம்; லாக்-அப் மரணம் அல்ல என தகவல்..!!

  தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல்துறையினர் தன்னை தலையிலும் காலிலும் தாக்கியதாக அருணாச்சலம் கூறுவது போன்ற வாக்குமூல வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

அரசியல்
நீட் விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

நீட் விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: நாடு முழுவதும் போராட்டம் தீவிரம்; மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து டெல்லியில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மூத்த

இந்தியா
அமைச்சர்கள் மீது திவ்யா சத்யராஜ் விமர்சனம்: மக்களின் பிரச்சினைகளுக்காக விரைவில் போராட்ட களத்திற்கு செல்வதாக அறிவிப்பு..!!

அமைச்சர்கள் மீது திவ்யா சத்யராஜ் விமர்சனம்: மக்களின் பிரச்சினைகளுக்காக விரைவில் போராட்ட களத்திற்கு செல்வதாக அறிவிப்பு..!!

நாட்டின் பொதுமக்கள் தங்களின் உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடி வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள் திரையரங்குகளில் பொழுதை கழித்து வருவதாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில துணை செயலாளர் திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார். மக்களின் துயரங்களை அரசு கவனிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தான் காய்ச்சல்

சினிமா
துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் இடையே தகராறு?.. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களால் பரபரப்பு..!!

துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் இடையே தகராறு?.. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களால் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகராறின்போது அனுபமா, துருவ் விக்ரமை செருப்பால் அடித்ததாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்து இருவரின் தரப்பிலிருந்தும்

jobnews
திருச்சி DHS-ல் 30 சுகாதார பணியிடங்கள்: 12ம் வகுப்பு தகுதி போதும்; சம்பளம் ₹17,500..!!

திருச்சி DHS-ல் 30 சுகாதார பணியிடங்கள்: 12ம் வகுப்பு தகுதி போதும்; சம்பளம் ₹17,500..!!

திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) Multipurpose Health Worker / Health Inspector Grade II பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. +2-ல் Biology அல்லது Botany & Zoology பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்

அரசியல்
பழனி கோயில் நிலம் பதிவு விவகாரம்: வினோத் சூரியகுமாருக்கு ஜாமீன்; விமர்சனம் செய்வது குற்றமல்ல என நீதிமன்றம் கருத்து..!!

பழனி கோயில் நிலம் பதிவு விவகாரம்: வினோத் சூரியகுமாருக்கு ஜாமீன்; விமர்சனம் செய்வது குற்றமல்ல என நீதிமன்றம் கருத்து..!!

பழனி கோயில் நிலம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக முகநூலில் பதிவிட்ட வினோத் சூரியகுமார் என்பவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர்களை விமர்சிப்பதை அரசுக்கு எதிரான குற்றமாகவோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவோ கருத முடியாது என

சினிமா
காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை; மேல்முறையீட்டுக்காக தீர்ப்பு நிறுத்திவைப்பு..!!

காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை; மேல்முறையீட்டுக்காக தீர்ப்பு நிறுத்திவைப்பு..!!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக பைனான்சியர் கோபியிடம் நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்துவதற்காக விமல் வழங்கிய காசோலைகள் பணமின்றி திரும்பியதை தொடர்ந்து,