சிதம்பரம் அருகே மாணவியை தாக்கிய வழக்கு: சந்தேகநபர் உயிரிழந்ததாக தகவல்..!!
சிதம்பரம் அருகே, பிளஸ்-1 மாணவியை தாக்கி காயப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான எலக்ட்ரீசியன் ஐயப்பன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரின் ஆரம்பகட்ட தகவலின்படி, எலக்ட்ரிக் வேலைக்காக மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த அவர், மாணவியிடம் ஒருதலைக் காதல் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மாணவி அதை ஏற்க




