1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி; கல்வி கட்டமைப்பு சீர்குலைந்ததாக குற்றச்சாட்டு..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி; கல்வி கட்டமைப்பு சீர்குலைந்ததாக குற்றச்சாட்டு..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார். நாட்டின் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அனுமதித்ததுடன், அதனை ஊக்குவித்தவரும் பிரதமர் மோடியே என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இளைஞர்களின்

தமிழகம்
அனிஷா தற்கொலை வழக்கு: தவெக பிரமுகர் சங்கர் கைது; நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைப்பு..!!

அனிஷா தற்கொலை வழக்கு: தவெக பிரமுகர் சங்கர் கைது; நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைப்பு..!!

  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஊழியர் அனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டி, வீடியோ பதிவு வெளியிட்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாக இருந்த தவெக பிரமுகர் சங்கரை, தனிப்படை போலீசார் சென்னை பல்லாவரத்தில் வைத்து கைது

அரசியல்
மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தவெகவில் இணைந்தார்..!!

மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தவெகவில் இணைந்தார்..!!

சசிகலாவின் வழக்கறிஞராக செயல்பட்டு, அவரது சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக தொடர்பான சிவில் வழக்குகள் மற்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முக்கிய வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அமமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். தவெக அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகம்
மென்பொறியாளர் கைது: 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் தீவிரவாத தடுப்பு பிரிவு நடவடிக்கை..!!

மென்பொறியாளர் கைது: 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் தீவிரவாத தடுப்பு பிரிவு நடவடிக்கை..!!

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இணையவழியில் 1,500 முறைக்கும் மேலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் மென்பொறியாளரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சுப்ரமணியன் என்பவர், அமெரிக்காவில் உள்ள முன்னணி மென்பொருள்

இந்தியா
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்ற அறிவிப்பை நிராகரித்த CJP; கல்வி அமைச்சர் ராஜினாமா கோரிக்கை..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்ற அறிவிப்பை நிராகரித்த CJP; கல்வி அமைச்சர் ராஜினாமா கோரிக்கை..!!

நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிராகரித்துள்ளது. பிரதமரின் X தள பதிவை சுட்டிக்காட்டிய CJP, நீட் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா

தமிழகம்
நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்: சோழவந்தானில் தபால் நிலைய இந்தி எழுத்துக்கள் அழிப்பு; தவெக அரசுக்கு நிர்வாக சவால்..!!

நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்: சோழவந்தானில் தபால் நிலைய இந்தி எழுத்துக்கள் அழிப்பு; தவெக அரசுக்கு நிர்வாக சவால்..!!

நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சோழவந்தானில் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தபால் நிலையத்தில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருவதுடன், மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில்

ஆன்மிகம்
வீட்டிற்கு காகம் வந்தால் என்ன பலன்?.. ஆன்மீக நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன?..

வீட்டிற்கு காகம் வந்தால் என்ன பலன்?.. ஆன்மீக நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன?..

  ஆன்மீக நம்பிக்கைகளின்படி, காகம் சனிபகவானின் வாகனமாகவும், முன்னோர்களுடன் தொடர்புடைய பறவையாகவும் கருதப்படுகிறது. இதனால், காகங்களின் வருகை மற்றும் செயல்பாடுகள் சில அறிகுறிகளை உணர்த்துவதாக பலர் நம்புகின்றனர். காகம் வீட்டிற்கு வந்தால் என்ன அர்த்தம்? ஆன்மீக நம்பிக்கைகளின்படி, காகம் வீட்டிற்கு வருவது எப்போதும் நல்லதோ அல்லது கெட்டதோ என்று

ஆரோக்கியம்
நூடுல்ஸ் பிரியர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை: அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்..!!

நூடுல்ஸ் பிரியர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை: அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்..!!

  இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சில நிமிடங்களில் தயாராகும் உணவுகளுக்கு பலரும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பலர், சுவையாகவும் எளிதாகவும் தயாரிக்கக்கூடிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸை அடிக்கடி விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், நூடுல்ஸை தொடர்ந்து அதிகமாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு பல்வேறு

அரசியல்
கோபிச்செட்டிபாளையத்தில் ‘ஜனநாயகன்’ FDFS நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு: கண்ணாடி உடைந்து தொண்டருக்கு காயம்..!!

கோபிச்செட்டிபாளையத்தில் ‘ஜனநாயகன்’ FDFS நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு: கண்ணாடி உடைந்து தொண்டருக்கு காயம்..!!

  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) நிகழ்ச்சியின் போது திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் திரையரங்கின் கண்ணாடி உடைந்து, தொண்டர்

அரசியல்
நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

    நீட் தேர்வை மாநிலங்களை நம்பி ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   மாணவர்களின் தொடர் போராட்டங்கள் ஒன்றிய அரசு விழித்துக்கொள்வதற்கான எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   மேலும், எந்த நோக்கத்திற்காக