1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
ஆசைக்கு மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவர்..!! பெரும் சோகம்..!!

ஆசைக்கு மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவர்..!! பெரும் சோகம்..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில், கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த காமாட்சி (25) என்ற இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுத் தப்பியோடிய மகேந்திரன் (65) என்ற முதியவரைப் பிடிக்கக் காவல் துறையினர் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். ஆசைக்கு

அரசியல்
ஆபாச கமெண்ட்.. இளைஞருடன் நடிகை குஷ்பு வார்த்தை மோதல்..!!

ஆபாச கமெண்ட்.. இளைஞருடன் நடிகை குஷ்பு வார்த்தை மோதல்..!!

நடிகை த்ரிஷா தனது X பக்கத்தில் Double Occupancy என்ற படத்தில் ட்ரைலரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, "ஒரு அப்பனுக்கு பிறந்திருந்த உன்னோட முகம் காட்டு, உன்னோட பேர் என்ன என கேட்டிருந்தார்."

அரசியல்
மாவட்டச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த திமுக முடிவு..!!

மாவட்டச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த திமுக முடிவு..!!

சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் அமைப்பு ரீதியான அதிரடி மாற்றங்களைச் செய்ய அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது 78 ஆக உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரின் கீழ் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 2 முதல்

இந்தியா
உ.பி.,யில் மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்..!!

உ.பி.,யில் மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மாமியாரை மருமகன் முறைப்படி திருமணம் செய்து பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருந்ததாகக் கூறப்படும் அந்த மருமகன், தனது மனைவியைப் பிரிந்து மாமியாரைத் திருமணம் செய்துகொண்டு சான்றிதழுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். எனினும், இதுகுறித்து

அரசியல்
“திமுக தனித்து போட்டியிட வேண்டும்”.. தொண்டர்கள் வலியுறுத்தல்..!!

“திமுக தனித்து போட்டியிட வேண்டும்”.. தொண்டர்கள் வலியுறுத்தல்..!!

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய திமுக அமைத்த 38 பேர் கொண்ட குழுவிடம், திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலுக்கு முன்பு உட்கட்சிப் பிரச்சினைகள் சரிசெய்யப்படவில்லை என்றும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை

அரசியல்
லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை

அரசியல்
பா.ஜ.க-வுக்கு ‘பை’ சொன்ன மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்..!!

பா.ஜ.க-வுக்கு ‘பை’ சொன்ன மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்..!!

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ், தனது பதவி மற்றும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தனிப்பட்ட சில கடினமான அனுபவங்கள் காரணமாக இமுடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 முதல் பிரதமர் மோடி உள்ளிட்ட

உலகம்
ஈரான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு..!!

ஈரான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு..!!

அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் மோதல் நீடிக்கிறது. ஹார்முஸ் நீரிணையை நோக்கி வந்த ஈரானின் 40 ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதோடு, அந்நாட்டின் கெஷ்ம் தீவு மற்றும் கோருக்கில் உள்ள தளங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால்

அரசியல்
இந்தியா கூட்டணி கூட்டம்: தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன்?..

இந்தியா கூட்டணி கூட்டம்: தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன்?..

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தவெக அழைப்பு விடுக்கப்படவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை எம்.பி. கொண்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே இந்த முதற்கட்ட கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், கூட்டணியின் அடுத்தடுத்த கூட்டங்களில் தவெகவை அழைப்பது

அரசியல்
5 தொகுதிகளுக்கு ஜூலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?..

5 தொகுதிகளுக்கு ஜூலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?..

தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தத் தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி இந்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜூன் மாத இறுதியில் ஆலோசனைகள் நிறைவடைந்து, ஜூலை மாதத்தில் இடைத்தேர்தலுக்கான தேதி