1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

சினிமா
நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. சீமான் இரங்கல்..!!

நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. சீமான் இரங்கல்..!!

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். அவரது இறப்புக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “அஜித்குமார் தாயாரின் மறைவு செய்தி அறிந்து பெருந்துயரமடைந்தேன். அன்னையை இழந்து

அரசியல்
தொடர் பாலியல் குற்றங்கள்.. மக்கள் அச்சத்தில் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!!

தொடர் பாலியல் குற்றங்கள்.. மக்கள் அச்சத்தில் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!!

தவெக அரசுக்கு எதிராக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள், கொலைகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. முதலமைச்சர் விஜய், நேரடியாக இந்த விவகாரங்களில் கவனம் செலுத்தி சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி,

அரசியல்
பெயர் விவகாரம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

பெயர் விவகாரம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரை அமைச்சர் ரமேஷ் அவமதித்து விட்டதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டிருந்தார். மேலும், அமைச்சர் ரமேஷின் பெயரை ரமேஷ் ஐயங்கார் எனக் கூறி அறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிராக அமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி

இந்தியா
அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை..!!

அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை..!!

அமெரிக்காவின் ஒமஹா நகரில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கவன்குமார், 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நலனை

இந்தியா
கள்ளக்காதலனை கொலை செய்த மனைவி, கணவர் உட்பட 4 பேர் கைது..!!

கள்ளக்காதலனை கொலை செய்த மனைவி, கணவர் உட்பட 4 பேர் கைது..!!

கடந்த 25-ந் தேதி பேடராயனபுராவில் உள்ள அர்பியா கவுசர் வீட்டுக்கு முகமது காசிம் சென்றபோது, அவரை கையும் களவுமாக பிடித்த முகமது அக்பர் தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த முகமது காசிம் ராமநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து

அரசியல்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தவெகவில் இணைந்தார்..!!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தவெகவில் இணைந்தார்..!!

அதிமுக முன்னாள் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான நார்த்தமலை ஆறுமுகம் தவெகவில் இணைந்துள்ளார். தவெக எம்.எல்.ஏ சுப்பிரமணி முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து விலகி வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்

அரசியல்
அரசு மருத்துவமனை அலட்சியம்..!! சீமான் கண்டனம்..!!

அரசு மருத்துவமனை அலட்சியம்..!! சீமான் கண்டனம்..!!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பின் சுயநினைவிழந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணின் நிலையைச் சுட்டிக்காட்டி, அரசு மருத்துவமனைகளின் அலட்சியப் போக்கை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். மருத்துவத் தரம், தூய்மை, பாதுகாப்பு, மருந்து இருப்பு ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு தீவிரமாகத் கண்காணிக்க

அரசியல்
ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் விநியோகம்..!!

ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் விநியோகம்..!!

தவெக தேர்தல் அறிக்கையில், ‘இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் செறிவூட்டப்பட்ட அரிசி, வைட்டமின் A, D நிறைந்த சமையல் எண்ணெய், மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவற்றை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் வெங்கடரமணன்

தமிழகம்
தமிழகத்தில் குறைய தொடங்கும் பெட்ரோல், டீசல் விலை..!!

தமிழகத்தில் குறைய தொடங்கும் பெட்ரோல், டீசல் விலை..!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று (மே.27) உயர்த்தின. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20-க்கு விற்பனையான நிலையில், இன்று (மே.28) லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.107.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் நேற்று ரூ.99.95-க்கு விற்பனையான நிலையில் இன்று

உலகம்
“ஈரான் மீதான தடைகள் நீங்காது”.. டிரம்ப் திட்டவட்டம்..!!

“ஈரான் மீதான தடைகள் நீங்காது”.. டிரம்ப் திட்டவட்டம்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரான் தனது வசமுள்ள யுரேனியம் இருப்புகளை ஒப்படைத்தாலும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா - ஈரான் உறவில் நிலவும்