“திமுக தனித்து போட்டியிட வேண்டும்”.. தொண்டர்கள் வலியுறுத்தல்..!!

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய திமுக அமைத்த 38 பேர் கொண்ட குழுவிடம், திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலுக்கு முன்பு உட்கட்சிப் பிரச்சினைகள் சரிசெய்யப்படவில்லை என்றும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தங்களது புகாரையும் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.

Read Previous

வெறும் வயிற்றில் டீ குடித்தால் இவ்வளவு ஆபத்தா..?? அல்சர் முதல் நீரிழப்பு வரை மருத்துவ உலகம் விடுக்கும் பகீர் எச்சரிக்கை..!!

Read Next

உ.பி.,யில் மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular