1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

ஆரோக்கியம்
இளநீர் குடிப்பதால் சருமத்திற்கு கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்..!!

இளநீர் குடிப்பதால் சருமத்திற்கு கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்..!!

கோடைக்காலம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி, முக சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்-சி ஆகியவை சரும சுருக்கங்களை நீக்கி, முகப்பருக்களை குறைத்து என்றும் இளமையான தோற்றத்தை தருகின்றன. ரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமத்தின் வறட்சியை போக்கும்

தமிழகம்
பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி 3 பேர் பலி..!!

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி 3 பேர் பலி..!!

பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் பிரிவு பகுதியில், கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் இரண்டு பேர் சென்னை பெரம்பூரை சேர்ந்த சங்கர் (37) மற்றும் அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூரை சேர்ந்த விஜய் (30) என தெரியவந்துள்ளது.

அரசியல்
“தேர்தலில் என்னை எதிர்த்து நின்றவர் ரூ.100 கோடி செலவு செய்தார்”.. ஆதவ் அர்ஜுனா..!!

“தேர்தலில் என்னை எதிர்த்து நின்றவர் ரூ.100 கோடி செலவு செய்தார்”.. ஆதவ் அர்ஜுனா..!!

சென்னை: "தைரியம் இருந்தால், தில்லு இருந்தால், திமுக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சோஷியல் மீடியாவுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். தவெக கூட்டத்தில் நேற்று (ஜூன்.14) பேசுகையில், “என்னுடைய தொகுதியில் நான் 30 லட்சம் கூட செலவு

தமிழகம்
பாலியல் வன்கொடுமை.. சிகிச்சையில் இருந்த 3 வயது குழந்தை பலி..!!

பாலியல் வன்கொடுமை.. சிகிச்சையில் இருந்த 3 வயது குழந்தை பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. குழந்தையை புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பீகாரைச்

தமிழகம்
3 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல்.. வடமாநில இளைஞர் கைது..!!

3 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல்.. வடமாநில இளைஞர் கைது..!!

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட

அரசியல்
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு இன்று (ஜூன்.15) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இருவரும் மீண்டும் இணையப் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதால்,

தமிழகம்
தமிழ்நாட்டில் லாரி வாடகை இன்று முதல் 25% உயர்வு..!!

தமிழ்நாட்டில் லாரி வாடகை இன்று முதல் 25% உயர்வு..!!

டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் லாரி வாடகைக் கட்டணத்தை இன்று (ஜூன்.15) முதல் 25 சதவீதம் உயர்த்துவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளின் போக்குவரத்து செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய வாடகை உயர்வு

தொழில்நுட்பம்
புதிய ஊழியர்களுக்கு EPFO கணக்கில் ரூ.3,000 வரவு..!!

புதிய ஊழியர்களுக்கு EPFO கணக்கில் ரூ.3,000 வரவு..!!

மத்திய அரசின் புதிய திட்டத்தின்கீழ், மே மாதத்தில் முதல்முறையாக பணியில் சேர்ந்த லட்சக்கணக்கான இளம் ஊழியர்களின் EPFO கணக்குகளில் ரூ.3,000 வரை நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் வரை உள்ளவர்களின் முதல் மாத PF சந்தாவை அரசே ஏற்று, அதிகபட்சமாக ரூ.15,000 வரை

அரசியல்
தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: MLA மீது குற்றச்சாட்டு..!!

தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: MLA மீது குற்றச்சாட்டு..!!

ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி ஒருவர், சக கட்சி நிர்வாகிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் இருவருக்கும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக MLA சரவணன் பாதுகாப்பு அரணாக விளங்குவதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும்

அரசியல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட செயலாளர் சூரஜ் ஹெக்டே காலமானார்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட செயலாளர் சூரஜ் ஹெக்டே காலமானார்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) மேலிட செயலாளரும், கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் பேரனுமான சூரஜ் ஹெக்டே மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர், ஏஐசிசி (AICC) செயலாளர் மற்றும் ராகுல் காந்தியின் அலுவலக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை