1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

சினிமா
27 வயதில் நடிகை அனன்யா ராஜ் மரணம்: திரையுலகில் சோகம்!

27 வயதில் நடிகை அனன்யா ராஜ் மரணம்: திரையுலகில் சோகம்!

    பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் தனது 27-வது வயதில் காலமானார். ஓராண்டுக்கும் மேலாக உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஜூலை 15-ம் தேதி அதிகாலை உறக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.   ‘7 Hours to Go’,

இந்தியா
வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

    வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம்–வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.   இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும்

தமிழகம்
கோவையில் யாசகம் கேட்பது போல வீடுகளை நோட்டமிட்ட 5 பெண்கள்? பொதுமக்கள் பிடித்தனர்!

கோவையில் யாசகம் கேட்பது போல வீடுகளை நோட்டமிட்ட 5 பெண்கள்? பொதுமக்கள் பிடித்தனர்!

    கோவையில் யாசகம் கேட்பது போல நடித்து, வீடுகளை நோட்டமிட்டு திருட முயன்றதாக கூறப்படும் வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.   சந்தேகத்திற்கிடமான வகையில் பெண்கள் வீடுகளை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.   இந்த

தமிழகம்
காதல் பிடிக்கவில்லை என கூறிய இளம்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!

காதல் பிடிக்கவில்லை என கூறிய இளம்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!

    திருப்பத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (27), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் சுமார் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில், இளம்பெண் திடீரென விக்னேஷிடம் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக தெரிகிறது.

இந்தியா
பெங்களூருவில் தலிபான் தொடர்பு? காவலாளி கைது!

பெங்களூருவில் தலிபான் தொடர்பு? காவலாளி கைது!

    பெங்களூரு அருகே தலிபான் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசபுல் மாலிக் (25) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த அவர், சமூக வலைதளம் மூலம் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பில்

இந்தியா
ஹனூரில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: போராட்டம் வாபஸ்!

ஹனூரில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: போராட்டம் வாபஸ்!

    கர்நாடகா மாநிலம் ஹனூரில் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.   சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்

சினிமா
2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்! சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ புதிய சாதனை!

2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்! சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ புதிய சாதனை!

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.   மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.   இந்நிலையில்,

தமிழகம்
தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்!

தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்!

    தமிழகத்தில் ரூ.507.92 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்களைப் புனரமைக்கும் மாபெரும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.   மழைநீரை சேமித்து, நீர்வளத்தை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்

ஆன்மிகம்
திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.   அதிகாலை முதலே நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடிய பக்தர்கள், பின்னர் சுவாமி தரிசனத்திற்காக பொது தரிசன வரிசையில் காத்திருந்தனர்.   கூட்டம்

தமிழகம்
தமிழகத்தின் 5 பாரம்பரிய உணவுகளுக்கு GI குறியீடு பெற விண்ணப்பம்!

தமிழகத்தின் 5 பாரம்பரிய உணவுகளுக்கு GI குறியீடு பெற விண்ணப்பம்!

    தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI) பெற தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.   அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் பன்றிமலை காபி, கடலூர் காராமணிக்குப்பம் கருவாடு, தஞ்சை கும்பகோணம் டிகிரி காபி, நீலகிரி நெய், மதுரை பாலமேடு பால்கோவா ஆகிய 5 பொருட்களுக்கு