1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

உலகம்
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாக அறிவிப்பேன்! – டிரம்ப்!

ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாக அறிவிப்பேன்! – டிரம்ப்!

    ஈரானுடனான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக விரைவில் அறிவிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   லாங் ஐலண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரானை தோற்கடித்த பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஹார்முஸ் நீரிணை

தமிழகம்
திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு: 2 சிறுவர்கள் கைது!

திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு: 2 சிறுவர்கள் கைது!

    தூத்துக்குடி புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே திருநங்கை ஒருவரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துச் சென்றதாக 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.   சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சித்ரா (47), தனியார் உணவகம் அருகே நின்றிருந்தபோது பைக்கில் வந்த சிறுவர்கள் அவரிடம் செல்போனை கேட்டதாக

தமிழகம்
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் மிதித்த கல்லூரி மாணவர் வரபிரசாத் (17), மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.   அறுந்த மின்கம்பி தொடர்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததே விபத்துக்கு காரணம் என மாணவரின்

அரசியல்
“திமுகவுடனான உறவில் இடைவெளி இருந்தாலும் முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்படுகிறோம்!” – ஜெய்ராம் ரமேஷ்!

“திமுகவுடனான உறவில் இடைவெளி இருந்தாலும் முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்படுகிறோம்!” – ஜெய்ராம் ரமேஷ்!

    சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, ஆளுங்கட்சியான தவெக கூட்டணியில் இணைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டணி முடிவுக்கு வந்தது.   இந்நிலையில், திமுகவுடனான தேர்தல் உறவில் தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ்

தமிழகம்
நீலகிரியில் சோகம்: பெண் தற்கொலை; தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நபர் விஷம் குடித்தார்!

நீலகிரியில் சோகம்: பெண் தற்கொலை; தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நபர் விஷம் குடித்தார்!

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40), குடும்ப பிரச்சினை மற்றும் தனிப்பட்ட உறவு தொடர்பான விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.   கணவர் சிவகுமாரை அவசரமாக வீட்டிற்கு வருமாறு செல்போனில் அழைத்த சுஜாதா, பின்னர் வீட்டில் தூக்கில் தொங்கிய

தமிழகம்
தூத்துக்குடியில் மரக்கடை தொழிலாளி கொலை: மனைவி உட்பட 3 பேர் கைது!

தூத்துக்குடியில் மரக்கடை தொழிலாளி கொலை: மனைவி உட்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடி அருகே மரக்கடை தொழிலாளி ஞானப்பிரகாசம் (47), டைல்ஸ் கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   கருத்து வேறுபாடு காரணமாக ஞானப்பிரகாசமும் அவரது மனைவி பாரதியும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,

தமிழகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்!

    சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.   பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, மியான்மரைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் 30

இந்தியா
மனைவியுடன் தகராறு: ஒரு வயது குழந்தையை யமுனை ஆற்றில் வீசிய தந்தை!

மனைவியுடன் தகராறு: ஒரு வயது குழந்தையை யமுனை ஆற்றில் வீசிய தந்தை!

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரிங்கு என்பவர், செல்ஃபி எடுப்பது போல் நடித்து தனது ஒரு வயது பெண் குழந்தையை யமுனை ஆற்றில் வீசியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   மேலும், தனது மனைவியையும் ஆற்றில் தள்ள

அரசியல்
“கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்றதில் அரசியல் இல்லை!” – மாணிக்கம் தாகூர்!

“கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்றதில் அரசியல் இல்லை!” – மாணிக்கம் தாகூர்!

    திமுக எம்.பி. கனிமொழி, சபாநாயகரின் தேநீர் விருந்தில் கலந்துகொண்டதில் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து பேசிய அவர், கடந்த காலங்களிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்டார். சபாநாயகரின் தேநீர்

ஆரோக்கியம்
பாதாம் + பேரீச்சம்பழம்: தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

பாதாம் + பேரீச்சம்பழம்: தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

    பாதாம் மற்றும் பேரீச்சம்பழம் இரண்டிலும் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.   பாதாமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுவதுடன், நீண்ட நேரம் வயிறு நிறைந்த