1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

ஆரோக்கியம்
நெய் நீண்ட நாட்கள் மணமாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்!

நெய் நீண்ட நாட்கள் மணமாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்!

    வெண்ணெய்யை காய்ச்சி நெய் இறக்கும் போது, அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்ப்பது நெய்யின் மணம் நீண்ட நாட்கள் மாறாமல் இருக்க உதவும் என கூறப்படுகிறது.   நெய் தயாரிக்கும் போது வெந்தயம் சேர்ப்பது, அதன் மணத்தை பாதுகாக்கும் ஒரு எளிய சமையல் குறிப்பாக கருதப்படுகிறது.

இந்தியா
ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போனதாக புகார்! KFC-யில் திடீர் சோதனை!

ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போனதாக புகார்! KFC-யில் திடீர் சோதனை!

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போய் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் KFC உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.   K.S. ராவ் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வளாகத்தில் செயல்பட்டு வரும்

அரசியல்
“தவெகவின் ஒவ்வொரு அமைச்சரும் மாட்டப்போகிறார்கள்!” – உதயநிதி!

“தவெகவின் ஒவ்வொரு அமைச்சரும் மாட்டப்போகிறார்கள்!” – உதயநிதி!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.   அப்போது, “சீட்டுக்கட்டில் ஒரு ஜோக்கர் இருப்பார்; ஆனால் இங்கு 52 ஜோக்கர்கள் உள்ளார்கள்” என விமர்சித்தார்.   மேலும், தற்போதைய அமைச்சர்கள்

அரசியல்
“கைது செய்து அழைத்துச் சென்றபோது டிரிப் போவதுபோல் ஜாலியாக சென்றோம்!” – உதயநிதி!

“கைது செய்து அழைத்துச் சென்றபோது டிரிப் போவதுபோல் ஜாலியாக சென்றோம்!” – உதயநிதி!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) நடைபெற்ற திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.   அப்போது, தன்னை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றபோது, “டிரிப் போவதுபோல ஜாலியாக சென்றோம்” என அவர் கூறினார்.   மேலும், தேர்தலுக்குப் பிறகு சோர்வடைந்திருந்த

அரசியல்
“யார் அமைச்சர்? யார் எம்எல்ஏ? முதல்வருக்கே தெரியவில்லை!” – உதயநிதி விமர்சனம்!

“யார் அமைச்சர்? யார் எம்எல்ஏ? முதல்வருக்கே தெரியவில்லை!” – உதயநிதி விமர்சனம்!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.   அப்போது, “யார் அமைச்சர்கள்? யார் எம்எல்ஏக்கள்? என நமது டம்மி முதலமைச்சருக்கே தெரியவில்லை.

தமிழகம்
ஈரோட்டில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை? மர்ம நபருக்கு போலீசார் வலை!

ஈரோட்டில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை? மர்ம நபருக்கு போலீசார் வலை!

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி, மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   வீட்டில் ரத்தக் காயங்களுடன் கிடந்த மூதாட்டியை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தமிழகம்
விசிக மாநாடு: உளுந்தூர்பேட்டையில் நாளை மதுக்கடைகள் மூடல்!

விசிக மாநாடு: உளுந்தூர்பேட்டையில் நாளை மதுக்கடைகள் மூடல்!

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நாளை (ஆக.17) விசிக சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.   இதையொட்டி, உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் மதுக்கடைகளை நாளை ஒருநாள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.   மாநாட்டை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு

தமிழகம்
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.   வெள்ளையனூர் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஜயபிரசாத் என்பவரின் மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.   கார்த்திகாவை

அரசியல்
“நின்றால் கைது.. நடந்தால் கைது!” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

“நின்றால் கைது.. நடந்தால் கைது!” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.   அப்போது, “காவலர்கள் கைது செய்ய வந்தபோது நான் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். நின்றால் கைது, நடந்தால் கைது என மோசமான பாசிச அரசாக

அரசியல்
“பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு!” – தங்கம் தென்னரசு!

“பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு!” – தங்கம் தென்னரசு!

    சிவகாசியில் இன்று (ஆக.16) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.   அப்போது, “பட்டாசு தொழிலாளர்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்” என அவர் தெரிவித்தார்.   மேலும், சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வரும்