1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
“சேகர்பாபு மீது கோபம் இல்லை; வருத்தம்தான்” – உதயநிதி ஸ்டாலின்!

“சேகர்பாபு மீது கோபம் இல்லை; வருத்தம்தான்” – உதயநிதி ஸ்டாலின்!

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.   கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்த உதயநிதி, தான் வராததால் சேகர்பாபு தன் மீது கோபமாக இருப்பதாக நினைத்திருக்கலாம் என்றார்.

இந்தியா
ஸ்ரீசைலத்தில் அதிர்ச்சி: ஓட்டல் அறையில் 5 பேர் உயிரிழப்பு!

ஸ்ரீசைலத்தில் அதிர்ச்சி: ஓட்டல் அறையில் 5 பேர் உயிரிழப்பு!

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பலபு சுதாகர் (36), அவரது இரு சகோதரிகள் மற்றும் 15 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீசைலத்தில் உள்ள ஓட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

லைப் ஸ்டைல்
மின்னல் ஏன் இவ்வளவு வெப்பமாகிறது? ஆச்சரியமான உண்மை!

மின்னல் ஏன் இவ்வளவு வெப்பமாகிறது? ஆச்சரியமான உண்மை!

    மின்னல் தாக்கும் போது, அதைச் சுற்றியுள்ள காற்று மிகக் குறுகிய நேரத்தில் சுமார் 30,000°C வரை வெப்பமடையக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது சூரியனின் வெளிப்புற மேற்பரப்பு வெப்பநிலையை விட சுமார் 5 மடங்கு அதிகம் என அமெரிக்க தேசிய வானிலை சேவை குறிப்பிடுகிறது.  

லைப் ஸ்டைல்
இந்த காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைக்காதீங்க!

இந்த காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைக்காதீங்க!

    சில காய்கறிகளை ஃபிரிட்ஜில் சேமிப்பது அவற்றின் சுவை, மணம் மற்றும் தரத்தை பாதிக்கக்கூடும். குறிப்பாக தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை ஃபிரிட்ஜுக்கு வெளியே, காற்றோட்டமான இடத்தில் சேமிப்பது சிறந்தது.   🍅 தக்காளி: குளிர்ச்சியான சூழல் அதன் இயற்கையான சுவை மற்றும் மணத்தை பாதிக்கலாம்.

சினிமா
பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: அமைச்சரை சந்தித்து திரையுலகினர் நன்றி!

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: அமைச்சரை சந்தித்து திரையுலகினர் நன்றி!

    மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், இதற்கு திரையுலகினர் பலரும் வரவேற்பும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.   இதன் தொடர்ச்சியாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், செய்தி மற்றும் பள்ளிக்

அரசியல்
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி: பரந்தூர் சாலைக்கு புதிய பெயர் சூட்ட விவசாயிகள் முடிவு!

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி: பரந்தூர் சாலைக்கு புதிய பெயர் சூட்ட விவசாயிகள் முடிவு!

    பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அப்பகுதியின் பிரதான சாலைக்கு “ச.ஜோசப் விஜய் சாலை” என பெயரிட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதுதொடர்பாக பரந்தூர் விவசாயிகள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்

அரசியல்
“பொதுக்கூட்ட மேடை போல் பேசுகிறார்” – ஆதவ் அர்ஜுனாவுக்கு எ.வ.வேலு பதிலடி!

“பொதுக்கூட்ட மேடை போல் பேசுகிறார்” – ஆதவ் அர்ஜுனாவுக்கு எ.வ.வேலு பதிலடி!

    சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிக் கொறடா எ.வ.வேலு கடும் பதிலடி கொடுத்தார்.   அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அரசியல் நோக்கத்துடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், சட்டப்பேரவையில் பொதுக்கூட்ட மேடையில் பேசுவதைப் போல ஆதாரமற்ற கருத்துகளை முன்வைப்பதாகவும் எ.வ.வேலு விமர்சித்தார்.   மேலும், தங்களுக்கு

இந்தியா
திருமணம் செய்ய மறுத்ததால் அந்தரங்க வீடியோ மிரட்டல்: காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு!

திருமணம் செய்ய மறுத்ததால் அந்தரங்க வீடியோ மிரட்டல்: காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு!

    கேரளாவின் பத்தனம்திட்டாவில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராபின் வர்கீஸ் மீது, முன்னாள் வகுப்புத் தோழி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், தன்னிடம் உள்ள அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக அந்தப் பெண்

லைப் ஸ்டைல்
முகத்தில் எலுமிச்சை சாறு தடவுகிறீர்களா? இந்த ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

முகத்தில் எலுமிச்சை சாறு தடவுகிறீர்களா? இந்த ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

    எலுமிச்சை இயற்கையானது என்பதால் அதன் சாற்றை நேரடியாக முகத்தில் தடவுவது சருமத்திற்கு பாதுகாப்பானது என்று நினைப்பது தவறு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.   எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலத்தன்மை சிலருக்கு சருமத்தில் எரிச்சல், சிவத்தல், அரிப்பு மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக எலுமிச்சை

ஆரோக்கியம்
முட்டை + அவகோடா சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

முட்டை + அவகோடா சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

    முட்டை மற்றும் அவகோடா இரண்டிலும் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இவற்றை சேர்த்து சாப்பிடுவது சத்தான உணவாக அமையும்.   முக்கிய நன்மைகள்:   🥚 முட்டையில் உள்ள உயர்தர புரதம் தசை வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் உதவும்.   🥑 அவகோடாவில் உள்ள நல்ல