1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
பூட்டிய வீட்டில் தூய்மைப் பணியாளர் சடலம்: பழகிய நபர் கைது!

பூட்டிய வீட்டில் தூய்மைப் பணியாளர் சடலம்: பழகிய நபர் கைது!

    திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் லதா (45), பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லதாவுடன் சுமார் 12 ஆண்டுகளாகப் பழகி வந்த முனிவேல் (65) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம்
டாஸ்மாக் ஊழியர்கள் 28 முதல் வேலைநிறுத்தம்? பேச்சுவார்த்தை தோல்வி!

டாஸ்மாக் ஊழியர்கள் 28 முதல் வேலைநிறுத்தம்? பேச்சுவார்த்தை தோல்வி!

    பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.   போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்து, மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடையும் வரை காத்திருக்குமாறு அமைச்சர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக

அரசியல்
கொளத்தூர் தோல்வி: அடுத்த தேர்தலில் வெற்றியாக மாற்ற உதயநிதி அழைப்பு!

கொளத்தூர் தோல்வி: அடுத்த தேர்தலில் வெற்றியாக மாற்ற உதயநிதி அழைப்பு!

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அண்மைய தேர்தல் தோல்வி குறித்து கட்சித் தொண்டர்களிடம் பேசினார். தேர்தலில் வெற்றி வாய்ப்பு கைநழுவியதற்கு சினிமா தாக்கம், சமூக வலைதளங்களின் செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைக்க முடியும் என்றாலும், கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட

jobnews
EPFO-வில் 80 உதவி ஆணையர் பணியிடங்கள்: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

EPFO-வில் 80 உதவி ஆணையர் பணியிடங்கள்: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

    வருங்கால வைப்பு நிதி நிறுவனமான EPFO-வில் 80 உதவி ஆணையர் (APFC) பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   பட்டப்படிப்பு முடித்த 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.   தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100

jobnews
இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இல்லையா?

இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இல்லையா?

    இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி அல்லது வேலைவாய்ப்பில் இல்லாத நிலை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   மேலும், நாட்டில் உள்ள பட்டதாரிகளில் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல்
தஞ்சாவூர் ஸ்பெஷல் சூரியகலா – சுவையான செய்முறை!

தஞ்சாவூர் ஸ்பெஷல் சூரியகலா – சுவையான செய்முறை!

    தஞ்சாவூரின் பிரபலமான சூரியகலா இனிப்பை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.   முதலில் கோவாவுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பின்னர் மைதா மாவில் நெய், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிரிக்கவும்.   மாவை

ஆன்மிகம்
வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுவதன் சிறப்புகள்!

வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுவதன் சிறப்புகள்!

    வீடுகளில் துளசி செடியை மாடம் அமைத்து வளர்த்து, தினமும் வழிபடுவது ஆன்மீக ரீதியாக சிறப்பானதாக கருதப்படுகிறது. துளசி மாடத்தின் முன் மாலை நேரத்தில் தீபமேற்றி வழிபடுவது வீட்டில் அமைதியான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்கும் என்பது நம்பிக்கை.   துளசியைச் சுற்றியுள்ள ஆன்மீக நம்பிக்கைகளின்படி, தினசரி

அரசியல்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம்: இபிஎஸ் வலியுறுத்தல்!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம்: இபிஎஸ் வலியுறுத்தல்!

    கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.   மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  

அரசியல்
செப்டம்பரில் பிரிட்டன் செல்கிறார் அண்ணாமலை!

செப்டம்பரில் பிரிட்டன் செல்கிறார் அண்ணாமலை!

    ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   லண்டன் ஹவுன்ஸ்லோவில் உள்ள கிரான்ஃபோர்ட் சமூகக் கல்லூரியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.   அந்நிகழ்ச்சியில் “பெண்களின்

லைப் ஸ்டைல்
டயட் செய்தும் எடை குறையவில்லையா? இதை கவனியுங்கள்!

டயட் செய்தும் எடை குறையவில்லையா? இதை கவனியுங்கள்!

    உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையாமல் இருந்தால், தூக்கமின்மை, அதிக மனஅழுத்தம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது போன்ற காரணிகளும் கவனிக்க வேண்டியவை.   உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்ற கருத்து சரியானதல்ல. மாறாக, உடலுக்குத்