1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

உலகம்
டிஸ்னி மீது முன்னாள் குழந்தை நட்சத்திரம் வழக்கு: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு!

டிஸ்னி மீது முன்னாள் குழந்தை நட்சத்திரம் வழக்கு: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு!

    ஹாலிவுட்டின் முன்னாள் குழந்தை நட்சத்திரமான ராகேல் லீ பொல்லோ, வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.   2001-ஆம் ஆண்டு டிஸ்னி சேனல் திரைப்படத்தில் நடித்தபோது, உட்டாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது தனக்கு 14 வயது

லைப் ஸ்டைல்
முதுகுத்தண்டு ஆரோக்கியத்திற்கு உதவும் ஆப்பிரிக்க கலாச்சார உடற்பயிற்சிகள்!

முதுகுத்தண்டு ஆரோக்கியத்திற்கு உதவும் ஆப்பிரிக்க கலாச்சார உடற்பயிற்சிகள்!

    ஆப்பிரிக்க கலாச்சாரத்தில் இடம்பெறும் சில நடனம் மற்றும் உடல் இயக்கப் பயிற்சிகள், உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் தசை வலிமையை மேம்படுத்த உதவக்கூடும்.   தாளத்துடன் கூடிய நடனம் உடலை இயக்குவதுடன், முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மைக்கும் உதவலாம். கயிறு தாண்டுதல் போன்ற பயிற்சிகள் உடலின் கோர் தசைகளை வலுப்படுத்தும்.

தமிழகம்
சென்னையில் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை: ரவுடி கைது!

சென்னையில் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை: ரவுடி கைது!

    சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலம் அருகே நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாக மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடி சதீஷ் (36) என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.   பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து

உலகம்
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை? நியூசிலாந்தில் புதிய மசோதா!

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை? நியூசிலாந்தில் புதிய மசோதா!

    நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.   இதுகுறித்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கூறுகையில், சமூக ஊடகங்களில் வெளியாகும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் தேவையற்ற அழுத்தங்கள் இளம் தலைமுறையினரை பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா
ஆபாச புகைப்படங்களைக் கொண்டு மிரட்டல்: இளம்பெண் உயிரிழப்பு!

ஆபாச புகைப்படங்களைக் கொண்டு மிரட்டல்: இளம்பெண் உயிரிழப்பு!

    பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில், முன்னாள் கல்லூரி நண்பர் ஒருவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.   இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 22 வயது நகைக்கடை பெண் ஊழியர் வாணிஸ்ரீ உயிரிழந்துள்ளார். விடுதி அறையில் அவர் எழுதி

தமிழகம்
ரூ.22 லட்சம் பண விவகாரத்தில் மனைவி கொலை: கணவர் கைது!

ரூ.22 லட்சம் பண விவகாரத்தில் மனைவி கொலை: கணவர் கைது!

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே, சொத்து விற்ற பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வித்யா (30), தனது நிலத்தை ரூ.22 லட்சத்திற்கு விற்றுவிட்டு அந்தப் பணத்துடன் வேறு ஒருவருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வங்கிக்கு வந்த

அரசியல்
தெருநாய்களுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்!

தெருநாய்களுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்!

    கருணை உள்ளம் கொண்டவர்கள் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு மற்றும் பிஸ்கட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.   தெருநாய்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதற்கான

அரசியல்
சட்டப்பேரவையில் பரபரப்பு: “பள்ளி அனுமதிக்கு பணம் வசூலித்தனர்” – அமைச்சர் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் பரபரப்பு: “பள்ளி அனுமதிக்கு பணம் வசூலித்தனர்” – அமைச்சர் குற்றச்சாட்டு!

    சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க தன்னை கட்டாயப்படுத்தி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டினார். இதற்கு தாமே சாட்சி என்றும் அவர் தெரிவித்தது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.   அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும்

தமிழகம்
தமிழகத்தில் அரிய வகை கனிமச் சுரங்கம்: 5 நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி?

தமிழகத்தில் அரிய வகை கனிமச் சுரங்கம்: 5 நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி?

    தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அரிய வகை கனிமச் சுரங்கம் மற்றும் காந்த உற்பத்தி தொடர்பான திட்டங்களை செயல்படுத்த 20 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதில் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.   இதனிடையே, கன்னியாகுமரி

இந்தியா
மனைவியின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவிட்ட கணவர் கைது!

மனைவியின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவிட்ட கணவர் கைது!

    கேரளாவில் மனைவியின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவர் தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும், தங்களது