1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தொழில்நுட்பம்
ஆயுஷ்மான் கார்டு இனி வாட்ஸ்ஆப்பிலேயே பதிவிறக்கம் செய்யலாம்! எப்படி தெரியுமா?

ஆயுஷ்மான் கார்டு இனி வாட்ஸ்ஆப்பிலேயே பதிவிறக்கம் செய்யலாம்! எப்படி தெரியுமா?

    மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையைப் பெற முடியும். இந்நிலையில், ஆயுஷ்மான் காப்பீட்டு அட்டையை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இதற்காக ஆயுஷ்மான் சாரதியின் +91 72908

இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு பண உதவி? தேர்தலை குறிவைக்கும் புதிய திட்டங்கள்!

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு பண உதவி? தேர்தலை குறிவைக்கும் புதிய திட்டங்கள்!

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு திட்டங்களை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, பெண்களுக்கு ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து

உலகம்
சீனாவில் 457 கிலோ ராட்சத பூசணி! வேளாண் கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்!

சீனாவில் 457 கிலோ ராட்சத பூசணி! வேளாண் கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்!

    சீனாவில் அண்மையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில், சுமார் 457 கிலோ எடை கொண்ட ராட்சத பூசணி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.   சாதாரணமாக காணப்படும் பூசணிக்காய்களை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இருந்த இந்த பூசணி, கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக மாறியது. அதன் அளவை

தமிழகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள்!

    நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இன்று (ஆக.15) சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.   உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவது, கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய

உலகம்
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் வெளியேற்றம்!

    இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரெஸ் தீவு அருகே, கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் அச்சமடைந்து,

இந்தியா
80-வது சுதந்திர தினம் இன்று கோலாகலம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

80-வது சுதந்திர தினம் இன்று கோலாகலம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா இன்று (ஆக.15) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.   இந்தியாவின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களை

தமிழகம்
11 மதுபான பிராண்டுகளுக்கான தடை நீக்கம்! நாளை முதல் மீண்டும் விற்பனை!

11 மதுபான பிராண்டுகளுக்கான தடை நீக்கம்! நாளை முதல் மீண்டும் விற்பனை!

    என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான VSOP Exshaw Gold Brandy, Louis Vernant, Honey Bee, Veeran உள்ளிட்ட 11 மதுபான பிராண்டுகளின் விற்பனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் விதித்திருந்த தடை ஒரே நாளில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்த மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள்

லைப் ஸ்டைல்
வீட்டிலேயே தோட்டம் அமைக்கப் போறீங்களா? இந்த விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!

வீட்டிலேயே தோட்டம் அமைக்கப் போறீங்களா? இந்த விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!

    வீட்டில் புதிதாக தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், அதிக பராமரிப்பு தேவையில்லாத புதினா, துளசி, மிளகாய் போன்ற எளிதில் வளரக்கூடிய செடிகளில் இருந்து தொடங்கலாம்.   செடிகளை வளர்க்கும் தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நல்ல வடிகால் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கரிம

தொழில்நுட்பம்
மலைப்பகுதி கிராமங்களுக்கு டிரோனில் அஞ்சல்! அசாம், இமாச்சலில் 150 வழித்தடங்கள்!

மலைப்பகுதி கிராமங்களுக்கு டிரோனில் அஞ்சல்! அசாம், இமாச்சலில் 150 வழித்தடங்கள்!

    கடினமான நிலப்பரப்பு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு அஞ்சல்களை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையில், டிரோன் மூலம் அஞ்சல் விநியோக சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளிலும் அஞ்சல் சேவையை தடையின்றி வழங்க இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா
ஆக.15 அல்ல.. ஆக.16-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பீகார் கிராம மக்கள்!

ஆக.15 அல்ல.. ஆக.16-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பீகார் கிராம மக்கள்!

    இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பீகார் மாநிலத்தின் டும்ரான் பகுதி மக்கள் மட்டும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16-ம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.   இதற்கு பின்னால் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவம் ஒன்று