1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு!

பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு!

  தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதை அவர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் தடையின்றி

இந்தியா
ஜெய்ப்பூரில் பள்ளியில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவன் உயிரிழப்பு!

ஜெய்ப்பூரில் பள்ளியில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவன் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவன் பிரின்ஸ் சோனி, புதன்கிழமை காலை உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாணவன் மயங்கி விழுந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்

இந்தியா
சாக்லேட்டை பிடுங்கிய அம்மா மீது புகார்: காவல் நிலையம் வந்த 3 வயது குழந்தை!

சாக்லேட்டை பிடுங்கிய அம்மா மீது புகார்: காவல் நிலையம் வந்த 3 வயது குழந்தை!

  மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில், தன்னிடம் இருந்த சாக்லேட்டை அம்மா பிடுங்கிக் கொண்டதால் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என 3 வயது குழந்தை காவல் நிலையத்திற்கு வந்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மா மீது புகார் அளிக்க வேண்டும் என குழந்தை அடம்பிடித்த

சினிமா
வடிவேலு – பிரபுதேவா நடித்த ‘பேங் பேங்’ டீசர் நாளை வெளியீடு!

வடிவேலு – பிரபுதேவா நடித்த ‘பேங் பேங்’ டீசர் நாளை வெளியீடு!

  பிரபல காமெடி நடிகர் வடிவேலு, நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவுடன் இணைந்து ‘பேங் பேங்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சாம் ஆண்டனி இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 4.56

அரசியல்
மேகதாது விவகாரம்: அமைச்சர் விஸ்வநாதனுக்கு வளர்மதி கடும் எச்சரிக்கை!

மேகதாது விவகாரம்: அமைச்சர் விஸ்வநாதனுக்கு வளர்மதி கடும் எச்சரிக்கை!

செங்கல்பட்டில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக தவெக அரசு இருப்பதாக கடுமையாக விமர்சித்தார். பிற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக் கூடாது என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு

ஆரோக்கியம்
முளைகட்டிய பச்சைப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!

முளைகட்டிய பச்சைப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!

  புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயறை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். இது செரிமான மண்டலத்தை சீராக செயல்படச் செய்வதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகம்
உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: 2 பேர் பலி!

உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: 2 பேர் பலி!

  உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் இன்ஜின் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ரயிலின் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலால் ரயிலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. எனினும், ரயிலில் பயணித்த

விளையாட்டு
விவிஎஸ் லக்ஷ்மணுக்கு BCCI-யில் புதிய முக்கிய பொறுப்பு!

விவிஎஸ் லக்ஷ்மணுக்கு BCCI-யில் புதிய முக்கிய பொறுப்பு!

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லக்ஷ்மணுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (BCCI) புதிய மற்றும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய பொறுப்பின் மூலம் இந்திய அணியின் நீண்டகால திட்டமிடலில் லக்ஷ்மண் முக்கிய பங்காற்றுவார் என கூறப்படுகிறது.

ஆன்மிகம்
நாக சதுர்த்தி வழிபாடு ஆக.16-ல்: நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம்!

நாக சதுர்த்தி வழிபாடு ஆக.16-ல்: நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம்!

  கால சர்ப்ப தோஷம் மற்றும் ராகு-கேது தோஷங்களை நீக்கும் சிறப்புமிக்க நாக சதுர்த்தி வழிபாடு வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் நீராடி விரதமிருந்து, ஆலயங்களில் உள்ள நாக புற்று மற்றும் நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.68 கோடி உண்டியல் வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.68 கோடி உண்டியல் வசூல்!

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் (ஆக.12) ஒரே நாளில் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 68 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், 27 ஆயிரத்து 525 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.