1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
தவெகவில் இணையிறாரா நடிகர் தேவன்? விஜய்யுடன் சந்திப்பு என தகவல்!

தவெகவில் இணையிறாரா நடிகர் தேவன்? விஜய்யுடன் சந்திப்பு என தகவல்!

    கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் தேவன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்து விலகினார்.   இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் அவரை அணுகி, முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும்படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து, செப்டம்பர் 10-ம் தேதி

அரசியல்
“அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை” – அமைச்சர் கீர்த்தனா மறுப்பு!

“அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை” – அமைச்சர் கீர்த்தனா மறுப்பு!

    சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு பெண்ணின் வீடியோவில் அமைச்சர் கீர்த்தனா இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.   அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், ஒரு பெண்ணின் உடை குறித்து விமர்சிப்பது பிற்போக்குத்தனமான அணுகுமுறை என்றும் அவர் கூறியுள்ளார்.  

லைப் ஸ்டைல்
காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் என்ன நன்மை?

காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் என்ன நன்மை?

    காலை எழுந்தவுடன் மிதமான வெந்நீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், செரிமான செயல்பாட்டுக்கு உதவவும் செய்யலாம்.   வெந்நீர் குடிப்பதால் உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் நேரடியாக கரைந்து வெளியேறும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. அதேபோல், வெந்நீர் மட்டும் குடிப்பதால் உடல் எடை

அரசியல்
“தங்கமா? தங்க முலாம் பூசப்பட்டதா?” – முத்தரசன் கேள்வி!

“தங்கமா? தங்க முலாம் பூசப்பட்டதா?” – முத்தரசன் கேள்வி!

    தவெக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறக்கூடாது என சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.   தங்க மோதிரம் வழங்கும் திட்டத்துக்கான டெண்டரில் ஒரு நிறுவனம், ஒரு கிராம் தங்கத்துக்கான செய்கூலி உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்கு ஒரு பைசா என

இந்தியா
LPG சிலிண்டர் eKYC காலக்கெடு நீட்டிப்பு!

LPG சிலிண்டர் eKYC காலக்கெடு நீட்டிப்பு!

    சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் மானிய சேவைகளுக்கான eKYC ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   முறைகேடுகளைத் தடுத்து, தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே மானியச் சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் eKYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   இதுவரை

தமிழகம்
வாழை இலை விலை 10 மடங்கு உயர்வு: ஒரு கட்டு ரூ.5,500!

வாழை இலை விலை 10 மடங்கு உயர்வு: ஒரு கட்டு ரூ.5,500!

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் வாழை இலை விலை திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளது.   வாழை இலை வரத்து குறைந்துள்ள நிலையில், முகூர்த்த நாட்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   கடந்த மாதம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட

இந்தியா
உடல்நிலை பாதித்த பெண்ணை காட்டில் விட்டுச் சென்ற குடும்பத்தினர்!

உடல்நிலை பாதித்த பெண்ணை காட்டில் விட்டுச் சென்ற குடும்பத்தினர்!

    தெலங்கானா மாநிலம் மஞ்சிர்யாலா மாவட்டம் இந்தாரம் கிராமத்தைச் சேர்ந்த லலிதா (35), உடல்நலக்குறைவு காரணமாக கரீம் நகரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.   அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரை கவனித்துக்கொள்ள முடியாது எனக் குடும்பத்தினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து வீட்டிற்கு அழைத்துச்

இந்தியா
“இத்தனை ஆண்டுகளாக மோடி ஏன் வந்தே மாதரம் பாடவில்லை?” – கார்கே!

“இத்தனை ஆண்டுகளாக மோடி ஏன் வந்தே மாதரம் பாடவில்லை?” – கார்கே!

    குஜராத் முதலமைச்சராக 13 ஆண்டுகளும், இந்திய பிரதமராக 12 ஆண்டுகளும் நரேந்திர மோடி பதவி வகித்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக அவர் ஏன் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாடவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.   கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

இந்தியா
செல்போன் மாயமான விவகாரத்தில் மாணவிகள் மோதல்!

செல்போன் மாயமான விவகாரத்தில் மாணவிகள் மோதல்!

    ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் செல்போன் காணாமல் போன விவகாரம் தொடர்பாக மாணவிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.   வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும், உள்ளூர் மாணவிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.   இருதரப்பினரும்

தமிழகம்
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு கடித்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு!

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு கடித்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு!

    சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி யாஷினி (16), வீட்டில் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த நல்ல பாம்பு அவரது கையில் கடித்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட மாணவி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.   அங்கு