1. Home
  2. Author Blogs

Author: Admin

Admin

சினிமா
மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டாவின் வழக்கு தள்ளுபடி..!!

மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டாவின் வழக்கு தள்ளுபடி..!!

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனக்கு எதிராக அவதூறு பரப்ப தடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.7) தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஜாய், அந்த குழந்தை

அரசியல்
அமைச்சர் கே.என்.நேரு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி அதிமுக சார்பில் மனு..!!

அமைச்சர் கே.என்.நேரு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி அதிமுக சார்பில் மனு..!!

அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.1,020 கோடி ஊழல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்ற பணியாளர் நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள்

இந்தியா
ஆதார் தகவல்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை கால அவகாசம்..!!

ஆதார் தகவல்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை கால அவகாசம்..!!

ஆதாரில் உள்ள முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலமாக இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை 'மை ஆதார்' இணையதளம் அல்லது 'எம்-ஆதார்' செயலி வாயிலாக பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி வரும் ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பித்து

அரசியல்
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர்..!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர்..!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜன.7) நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். இதில் கொடைக்கானலில் ரூ.100 கோடியில் பூங்கா, நத்தம் கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் கட்டிடம், ரூ.7 கோடியில் முருங்கை ஏற்றுமதி மையம் மற்றும் பாதாள

தமிழகம்
ஜனவரி 10-இல் 4 மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்”.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

ஜனவரி 10-இல் 4 மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்”.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், தமிழகத்தில் வரும் ஜன.10-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் சென்னை,

ஆரோக்கியம்
இதயம் பலவீனமாவதை காட்டும் 5 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்..!! நிபுணர்கள் கூறுவது..!!

இதயம் பலவீனமாவதை காட்டும் 5 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்..!! நிபுணர்கள் கூறுவது..!!

இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும் திறனை இழக்கும்போது, கடுமையான சோர்வு மற்றும் சிறிய வேலை செய்தாலே ஏற்படும் மூச்சு திணறல் ஆகியவை முதல் அறிகுறிகளாகும். இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் கணுக்கால், பாதங்கள் மற்றும் வயிற்றில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படும். மேலும், இதயம் வேகமாக துடிப்பது

ஆரோக்கியம்
மட்டன் சாப்பிட்ட பிறகு சாப்பிடவே கூடாத உணவுகள் லிஸ்ட்..!!

மட்டன் சாப்பிட்ட பிறகு சாப்பிடவே கூடாத உணவுகள் லிஸ்ட்..!!

மட்டன் சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பால், தேநீர் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவது செரிமான கோளாறுகள் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மட்டனில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதை தேநீரில் உள்ள டானின்கள் தடுப்பதுடன், பாலில் உள்ள புரதம் ஜீரண மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தை

இந்தியா
11 வயது சிறுமியை வன்கொடுமை.. கோடாரியால் வெட்டிய இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

11 வயது சிறுமியை வன்கொடுமை.. கோடாரியால் வெட்டிய இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 31 முதல் காணாமல் போன சிறுமி, கோஸ்ரா கிராம வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு ஆதாரங்களை மறைக்க கொலை செய்யப்பட்டதும்

தமிழகம்
காலி மது பாட்டில்களுக்கு ரூ.10 திட்டம்: இன்று முதல் அமல்..!!

காலி மது பாட்டில்களுக்கு ரூ.10 திட்டம்: இன்று முதல் அமல்..!!

சென்னையில் இன்று (ஜன.06) முதல் காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கும் திட்டத்தை டாஸ்மாக் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது. பொதுவெளியில் பாட்டில்கள் வீசப்படுவதைத் தவிர்த்து சுற்றுச்சூழல் மாசை குறைப்பதே நோக்கம். மது வாங்கும்போது ரூ.10 கூடுதலாக செலுத்தி,

தமிழகம்
பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு..!!

பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு..!!

பொங்கல் ரொக்கத்தொகை ரூ.3,000 வழங்கும் போது, ரேஷன் கடை பணியாளர்கள் நோட்டுகளை கவர்களில் மறைமுகமாக தரக்கூடாது; பயனாளிகள் முன்னிலையில் எண்ணி கைகளிலேயே வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கைரேகை பதிவு கட்டாயம்; தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் கையெழுத்து பெறலாம். பரிசு பெற வேண்டிய தேதி, நேரம்