
இன்றைய சமுதாயத்தில் வாழ்வதே மிகவும் கடினமாக இருக்கிறது பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி பணம் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பது முதுமொழி, பணம் இல்லா வாழ்க்கை மனிதனை தீர்மானிப்பதில்லை பணத்தை எப்படியெல்லாம் சிக்கனம் செய்யலாம் சேமிக்கலாம் என்று இவற்றில் காணுங்கள்.
முன்பெல்லாம் பணத்தை கையில் வைத்துக் கொண்டு செலவு செய்தோம், போது நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்னென்ன செலவு செய்கிறோம் என்று நமக்கு தெரியும், ஆனால் g-pay, phone pay, Paytm, போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை வந்து விட்டதால் மிக எளிமையாகவே இருக்கும் இடத்தில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்து வருகிறோம் இதனால் எவ்வளவு செலவு செய்கிறோம் எதற்கு செலவு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரிவதில்லை, முடிந்தளவு தபால் நிலையங்களில் பல்வேறான திட்டங்கள் கீழ் சேமிப்பு செய்யலாம்..!!