இளைஞர்களின் தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டத்தை சேர்ந்தவர் நாகதீப்தி. 18 வயதான இவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இளைஞர்கள் இவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

உங்க நாக்கிற்கும் ஞாபக சக்திக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு தெரியுமா?..

Read Next

தூங்குவதற்கு முன்பு மது அருந்திவிட்டு தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular