தேர்வு பயம்..!! 14-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை..!!

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிக்கோல் ஆண்டனி (19) என்பவர் கடந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மறுதேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி நேற்று காலை ஆண்டனிக்கு மறுதேர்வு இருந்தது. இதற்காக அவரது பெற்றோர், அதிகாலை 3 மணியளவில் அவரை எழுப்பி படிக்கும்படி கூறினர். தேர்வுக்கு தயாராகாத அவர், தோல்வி பயத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாதாக கூறப்படுகிறது.

Read Previous

கர்ப்பப்பை புற்றுநோய் – உங்கள் நம்பிக்கைக்கு தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் HOPE..!!

Read Next

கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு..!! 300 பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular