ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலைவாய்ப்பு.. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தேர்வு இல்லை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி பதிவறை எழுத்தர்
காலியிடங்கள் 01
பணியிடம் அரியலூர், தமிழ்நாடு
ஆரம்ப நாள் 27.02.2026
கடைசி நாள் 03.03.2026

பதவி: பதிவறை எழுத்தர்

சம்பளம்: மாதம் ₹15,900 முதல் ₹58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொது பிரிவு – 18 to 32 வயது

BC/MBC – 18 to 34 வயது

SC/ST – 18 to 37 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2026

விண்ணப்பிக்கும் முறை?

  1. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  2. பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, முழுமையாக பூர்த்தி செய்யவும்.
  3. தேவையான கல்வி சான்றுகள், சாதி சான்று உள்ளிட்ட சுயசான்றொப்பமிட்ட ஆவணங்களை இணைக்கவும்.
  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
  5. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

மேலும் தகவல்களுக்கு..

https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2026/02/17721681074079.pdf

Read Previous

கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வீடு எப்போதும் தூசிபடியாமல் இருக்க வேண்டுமா?.. அப்போ இந்த செடியை வளர்த்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular