ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலைவாய்ப்பு.. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தேர்வு இல்லை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை




