செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது போல பால் குடிக்கலாமா..?? குடிக்க கூடாதா..??

Oplus_131072

செம்புப் பாத்திரத்துல தண்ணி குடிக்கிறது உடம்புக்கு ரொம்ப நல்லதுதான், ஆனா, பால் மட்டும் அதுல ஊத்தி வைக்காதீங்க!

ஏன்னா, பால்ல இருக்கிற சில சத்துக்கள் செம்போட சேரும்போது, அது ஒரு மாதிரி ரியாக்‌ஷன் ஆகி, சில சமயம் நம்ம உடம்புக்கு ஒத்துக்காம, வயித்துவலி, அஜீரணம் மாதிரி குட்டி குட்டி பிரச்சினைகளைக் கொண்டு வரலாம்.

அதனால, தண்ணிக்கு செம்பு ஓகே! ஆனா பாலுக்கு மட்டும் கண்ணாடி இல்ல எவர்சில்வர் பாத்திரம் யூஸ் பண்றதே ரொம்ப நல்லது, ஜாக்கிரதையா இருந்துக்கோங்க!

 

Read Previous

சிறுநீரக உறுப்புகளை சீராக்கும்..கோவைக்காயின் மருத்துவ குணங்கள்..!!

Read Next

மூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வீட்டு வைத்திய முறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular