பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..!! முதலமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்..!!

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “அரசின் மீதோ, காவல் துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா?” என கேட்டுள்ளார்.

Read Previous

மக்களே, கிச்சன் சிங்க் அடைப்பை ஒரே நிமிடத்தில் சரி செய்யலாம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

நாள்பட்ட சளியை வேரறுக்கும் மிளகு குழம்பு..!! இப்படி செய்து சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular