சளியை விரட்டும் தூதுவளை ஆண்மை தன்மையை அதிகரிப்பதாக தகவல்..!!

தூதுவளை இலை சளியை விரட்டும் என்று தெரியும் ஆண்மை குறைபாடு மற்றும் விஷத்தன்மையும் குறைக்கும் என்று ஆய்வு கூறுகிறது..

தூதுவளை இலையை வைத்து ரசம் அல்லது சூப்பு செய்வது தெரியும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தூதுவளை ரசம் அல்லது சூப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் சளி இருமல் காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு போன்றவை நீங்கி உடல் வலிமை அடைய செய்யும், நரம்புத் தளர்ச்சி பாதிப்புக்கு உள்ளான ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு இருக்கும் ஆகையால் அவர்கள் இல்லற வாழ்க்கையில் பல சிக்கல்கள் நிறைந்து காணப்படும், அப்படியானவர்கள் தூதுவளை இலையை அவர்கள் டயட்டில் மூலம் உடல் வலுவடைந்து நரம்புத் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய ஆண்மை குறைபாட்டை நீக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர், தூதுவளை இலையை ரசம் ஆகவோ சூப்பாகவோ எடுத்துக் கொள்வதன் மூலம் சளி இரும்பல் இவற்றை மட்டுமல்லாமல் ஆண்மை குறைவையும் விஷத்தன்மை போக்கக்கூடிய சக்தியையும் தூதுவளை பெற்றிருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்…!!!

Read Previous

விரைவு செய்தி: பெரியார் திடலில் தவெக தலைவர் விஜய்..!

Read Next

FLASH : அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular