மக்களின் கவனத்திற்கு.. நாளை (19-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில்  மாதம் ஒரு நாள் மட்டும்  பராமரிப்பு பணிகளுக்காக  மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (19-02-2025) தேனி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சிவகாசி, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் வத்தலகுண்டு மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம்  தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

தேனி:

உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி.

கோயம்புத்தூர்:

அப்பநாயக்கன்பட்டி, வீரார்பட்டி, புதுப்பட்டி, பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவேலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, அச்சிபட்டி, ஜோதி நகர், சூளீஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாரம்பாளையம்.

சிவகாசி:

திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஈஞ்சார்.

விருதுநகர்:

சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, சாணார்பட்டி.

தூத்துக்குடி:

கொம்புகாரநத்தம், செக்காரக்குடி, வடகுசிலுக்கன்பட்டி.

வேலூர்:

மாட்றபள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம்

வத்தலகுண்டு:

வத்தலகுண்டு டவுன், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார் கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி   ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

Read Previous

2025–2026 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல்…!! தமிழக விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்..!! சபாநாயகர் அறிவிப்பு..!!

Read Next

பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களும் அதன் சத்துக்களும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular