கேரளா: இடுக்கி அடிமாலி பகுதியை சேர்ந்தவர்கள் சிவலோஷ்-மீனாட்சி (20). இருவரும் காதலித்து வந்த நிலையில், சிவலோசின் குடும்பத்தினர் வெளியூர் சென்றுள்ளனர். அப்போது, சிவலோஷின் வீட்டிற்கு அவரது நண்பர் வந்து போர்த்தபோது, சிவலோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு அறையில் மீனாட்சி பிணமாக கிடந்துள்ளார். விசாரணையில், தனிமையில் இருந்த போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், மீனாட்சியை துணியால் நெரித்து கொலை செய்துவிட்டு சிவலோஷும் தற்கொலை செய்துள்ளது அம்பலமானது.




