வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்ட அரசு மானியம்..!!

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. எண்ணெய் பிரிக்கும் செக்கு இயந்திரம், நெல் உமி நீக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உடைக்கும் இயந்திரங்களை பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 50%, இதர விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்படும். மின் இணைப்பு வசதி கொண்ட சொந்த கட்டிடம் இருப்பது அவசியம்.

Read Previous

லண்டன் ஆக்ஸ்போர்டில் பெரியாரின் உருவப்படம் திறப்பு..!!

Read Next

தீபா மரணம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பகீர்..!! வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular