15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை: சிக்கிய மெக்கானிக்..!! போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சதீஷ்குமார் (30) என்பவர், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக சிறுமி கர்ப்பமடைந்து, அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷ்குமாரைக் கைது செய்துள்ளனர். சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Read Previous

ஆதார் அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்வு..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

கருப்பு உளுந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular