பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு..!!

பொங்கல் ரொக்கத்தொகை ரூ.3,000 வழங்கும் போது, ரேஷன் கடை பணியாளர்கள் நோட்டுகளை கவர்களில் மறைமுகமாக தரக்கூடாது; பயனாளிகள் முன்னிலையில் எண்ணி கைகளிலேயே வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கைரேகை பதிவு கட்டாயம்; தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் கையெழுத்து பெறலாம். பரிசு பெற வேண்டிய தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்களை அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

Read Previous

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..!!

Read Next

காலி மது பாட்டில்களுக்கு ரூ.10 திட்டம்: இன்று முதல் அமல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular