நெல் தரிசில் உளுந்து சாகுபடி.. விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்..!!

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடைக்குப் பின், குறைந்த செலவில் அதிக லாபம் தரும் உளுந்து சாகுபடியை மேற்கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் உளுந்து விதைகள் விநியோகிக்கப்படுகின்றன; விவசாயிகள் ‘உழவன்’ செயலியில் முன்பதிவு செய்யலாம். மண் வளம் காப்பதோடு மட்டுமல்லாமல், இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் உளுந்தில் நிறைந்துள்ளதால், விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

டாஸ்மாக் கடைகள் திறப்பு.. அலைமோதும் கூட்டம்..!!

Read Next

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular